நான் ஏன் எழுத விரும்புகிறேன்? –நித்ய சைதன்யா
நித்ய சைதன்யா இரண்டு அடிப்படைக் காரணங்களை சொல்லத் துணிவேன். ஒன்று நன்றிக்கடன். என்னை திறம்பட வளர்த்தது பெற்றோரோ சொந்த பந்தங்களோ நண்பர்களோ இல்லை. தேடித்தேடி நான் வாசித்த புத்தகங்கள்தான். இன்றும் என்...
View Articleநெருப்புப் பூச்சி
பானுமதி. ந மினுக்கட்டாம் பூச்சிகள் இப்பொழுது பறந்தால் நன்றாக இருக்கும். இந்தத் தெருவில் இப்படியொரு காலியிடமும், மரங்களும், கொடிகளும், முட்புதர்களும் யாரும் எதிர்பார்க்க முடியாததுதான். ஆனால் இவனுக்கு...
View Articleநான் ஏன் எழுதுகிறேன் –ச. அனுக்ரஹா
ச. அனுக்ரஹா எழுத்து எப்போது பிறக்கிறது என்று நான் யோசித்திருக்கிறேன். அன்றாடத்தின் அலுவல்கள், பயணங்கள், சந்திப்புகளின் இடையே ஆயிரம் சிதறிய இடைவெளிகளில் எழுதுவதற்கான உந்துதல் கிடைக்கிறது. பெரும்பாலான...
View Articleநிறப்பிரிகை: மூன்று –மரகதம்
சரவணன் அபி நீர்தேடி வேர் நீளும் ஒளி யாசித்து மரமேறும் சந்ததி நீள விழுதிறங்கும் நீரின்றி கருகினாலும் ஒரு துளி விழலை நினைவிற் பொதித்து பெருகிக் கொள்ளும் போர்த்திப் புரந்து புரண்டு கொடுத்து கலைந்து தாங்கி...
View Articleபாதை காலறியும் – அ. வேல்முருகன்
தி வேல்முருகன் பெருமழை குஐராத் முழுவதும் பொழிந்தாலும் இந்த ஐாம்நகரை மட்டும் ஒதுக்கி விடுகிறது. இரண்டு வருடமாக மழையே இல்லை. இந்த வருடமும் மே மாத வெயில் சிறிதும் கருணையில்லாமல் உதிரத்தையே வேர்வையாக...
View Articleபுதுப்பித்தல்
– ஸ்ரீதர் நாராயணன் சிறுமுடித் தலை குஞ்சமென அசைய பிட்ட்டர்ர பிட்ட்டர்ர பிட்ட்டர்ர் என்ற தனி ராகத்தை இசைத்துக் கொண்டிருக்கும் சாம்பல் வண்ண சுள்ளப் பறவை செஸ்டர் மரக்கிளையிலிருந்தபடி மிணுக்கும் சிறுமணிக்...
View Articleவாழ்விலே வெம்மை
சிகந்தர்வாசி சதாப்தி ரயில் விட்டு இறங்கியவுடன் வெம்மை தாக்குகிறது தலை மேல் இரண்டு பெட்டிகளையும் தோளில் ஒரு பையும் சுமந்து கொண்டு கூலி நடக்கிறான் பிதுங்கி வழியும் கூட்டத்தைச் சுமந்து கொண்டு உச்சி...
View Articleநிறப்பிரிகை: நான்கு –துய்யம்
சரவணன் அபி இறையின் முன் கரைந்தொழுகும் கண்ணீர் இரவும் விடியலும் இல்லாதோரின் எதிர்நோக்கல் எளிமையின் திறப்பு சாதனையின் உச்சம் எதுவும் அறியாத எதுவும் நிறையாத எதுவாகவும் இல்லாத எதுவாகவும் உருமாறும் உன்னதம்...
View Articleஎதிர்க்கவிதையின் அல்வாப்பதம்
– பெருந்தேவி – தலைப்பு செய்தி. *** ஒரு கோப்பை விஷத்தை வாயிலூற்றி அதை இன்னொரு கோப்பையில் துப்பவேண்டும். இதைச் செய்யும்போது வாயில் நீர் ஊறக் கூடாது விழுங்கக்கூடாது தெறிக்கக்கூடாது. வாய் இடையில்...
View Articleஏன் எழுதுகிறேன் –வெ. சுரேஷ்
–வெ. சுரேஷ்– நான் ஏன் எழுதுகிறேன்? நீண்ட காலமாக அரட்டைக் குழு நண்பர்கள் சிலர் நான் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, கேட்கிறார்களே என்று எழுத ஆரம்பித்தால் நீங்கல்லாம் ஏன்...
View Articleஎதற்காக எழுதுகிறேன்? –எ. கலைச்செல்வி
– கலைச்செல்வி – எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன். பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது....
View Articleஎதற்காக எழுதுகிறேன் –ஆரூர் பாஸ்கர்
ஆரூர் பாஸ்கர் எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு...
View Articleகட்டுக்கழுத்தியம்மன்
– கலைச்செல்வி – பூசாரி தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பூசை சாமான் அடங்கிய பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்தார். அடுக்கி கிடந்த தொன்னைகளை வெளியே எடுத்து தனித்தனியாக பரப்பி வைத்தார். விபூதி பொட்டலத்தைப்...
View Articleஎதற்காக எழுதுகிறேன் –மு. வெங்கடேஷ்
மு வெங்கடேஷ் “எதற்காக எழுதுகிறேன்?” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம்...
View Articleமீதமிருக்கும் கனவுகளின் ஈரம்
ஜிஃப்ரி ஹாசன் களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன்...
View Articleநிறப்பிரிகை: ஐந்து –அரிசனம்
சரவணன் அபி இலைகள் தோறும் இழையாடைகள் சரிந்து மெதுவே மிக மெதுவே சருமம் போர்த்திய சருகுகள் ஒதுக்கி நிலம் மெல்ல நடுங்கிட காதல் செய்யும் வீர்யன் இருத்தலின் சுடர் இயக்கத்தின் தீ அளையிடை இருக்கவொண்ணா...
View Articleஎதற்காக எழுதுகிறேன் –பாஸ்டன் பாலா
– பாஸ்டன் பாலா- “You see, in this world, there is one awful thing, and that is that everyone has his reasons.” ― Jean Renoir சமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க...
View Articleபுன்னகை
– ஸ்ரீதர் நாராயணன் காப்பிக்கடை ஜன்னல் வழியே கோப்பையைத் தரும்- கோடென வரைந்த தாடியுடனான- இளைஞனின் புன்னகை. முன்னர் அதே ஜன்னலில் காப்பி கோப்பையை தந்து கொண்டிருந்த- நீள தலைமுடியை தொப்பியினுள் செருகிக்...
View Articleஎதற்காக எழுதுகிறேன் –தி. வேல்முருகன்
தி வேல்முருகன் எழுதுவது – அதைப்பற்றி அருமை எழுத்தாள முன்னோடிகள் எல்லாம் நல்லவனவே எழுதி விட்டார்கள் நான் ஏன் எழுதுகிறேன்? ஆம் அதை சொல்லிதான் ஆக வேண்டும் வெறும் வார்த்தை ஐாலத்தை நம்பி கைப்பணத்தை இழந்த...
View Articleவிட்டத்தைத் தொடுதல் –இலக்கிய மிகையுணர்ச்சி குறித்து: NICK RIPATRAZONE
மொழியாக்கம்: பீட்டர் பொங்கல் http://nickripatrazone.com மே 8, 2007 அன்று ஒரு கட்டுரை என்னை அழ வைத்தது. நியூ ஜெர்சியில் பெட்மின்ஸ்டரில் ஒரு பொது நூலகத்தில், என் மனைவி வேலையிலிருந்து திரும்பக்...
View Article