கிளி ஜோசியம்
காலத்துகள் இன்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு எந்த இலக்குமில்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். 11.30 மணி அளவு கடைக்குச் செல்ல வேண்டி வர, அந்த வேலையை முடித்துக் கொண்டு...
View Articleமூங்கில் கூத்து மேதாவி
ஸ்ரீதர் நாராயணன் முச்சந்தியில் நட்டு வைத்த மூங்கில்கள் இடையே கயிற்றில் நடந்து வித்தைக் காட்டுகிறா(ள்)(ன்). மூளையை கூராக்கி கொம்பெனக் கொண்ட அறிவுச்சிகரம் மேதாவி. கயிற்றின் மேலே கரணம் அடிக்கிறா(ள்)(ன்)....
View Articleயாகச் சொல் சொல் யாகம்
பானுமதி. ந லாஸ்யம் சத்யம் ராகவம் – 1 யாகச் சொல் சொல் யாகம் சொல் என்பது என்ன? சொல்வதா? சொல்லப்படுவதா? சுட்டும் பொருளா? பொருளான சொல்லா? “த்வனி”யான சொல் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் கொள்ளுமா?...
View Articleவண்ணக்கழுத்து 17இ: லாமாவின் மெய்யறிவு
அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் அந்த இரண்டு மரங்களுக்கு இடையிலான இடைவெளியை ஆராய்ந்தேன். அவை உயர்ந்து பருத்திருந்தவை, இரண்டுக்கும் நடுவே நாங்கள் இருவரும் நெஞ்சோடு...
View Articleசெப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்
பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி திசையற்று பறக்கிறது தட்டான்கள் மொட்டைமாடியில் வெகுநேரமாக நின்றபடியே நான் * ஈரத்தரையில் இமைக்காமலிருக்கும் தவளையின் விழியில் சரியாக விழுகிறது மழை * மரம் நடும் குழந்தையின்...
View Articleஅதீனாவின் தலை
– ஸ்ரீதர் நாராயணன் – கொண்டு வருகிறேன் பலாஸை இந்த மைதானத்திற்கு நடுவே. உங்கள் பாசாங்குகளை முற்றொழிக்க. எந்தையின் சுடரை அவர் பெண்மைத் தலையிலிருந்து பிடுங்கி எடுத்து, கொண்டு வருகிறேன் இந்த உடலற்ற...
View Articleசித்திரச் சொல் சித்திரம்
ந. பானுமதி “முதலிலே கடலின் அடிவயிற்றிலிருந்து ஒரு விம்மல், உடனே அதற்கொரு சிகரம்; அத்துடன் அது கரை நோக்கி உருண்டு புரண்டு விரையும் ஒரு திரளல்; வருகையிலேயே கரையிலிருந்து மீளும் சிற்றலைகள் அத்துடன்...
View Articleவெற்றி- நம்மைச் சுற்றியே!
லதா ரகுநாதன் இவ்வுரைக்குரிய தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால் முதலிலேயே சொல்லி விடுவது நலம் என்றே நினைக்கிறேன், இது கதை அல்ல, வாழ்க்கை. இல்லை, இப்படிச் சொல்வது பொருத்தமாக வராது. வாழ்க்கைக்...
View Articleவண்ணக்கழுத்து
– மாயக்கூத்தன் – எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. ஒரு கொடுரமான முக்காரம் கேட்டு திடீரென்று நான் விளித்தேன். கண்களைத் திறந்த போது, எனக்கு முன்னமே விளித்திருந்த கோண்ட், என்னைச் சுற்றிக்...
View Articleசீருடை
மு வெங்கடேஷ் கொசுவத்தை நீவிவிட்டு வயிற்றை எக்கி செருகிக் கொண்ட பிறகு, மடிப்புக் கலையாமலிருக்க, அம்மா பற்களில் இடுக்கிக் கொண்டிருந்த ஊக்கை வைத்து மொத்த கொசுவத்தையும் சேர்த்து பிணைத்துக் கொண்டாள். உடலை...
View Articleவண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு
மாயக்கூத்தன் இங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே...
View Articleகனா ஒன்று
– ஸ்ரீதர் நாராயணன் – மென்மயிர் சுருள் தோலென ஓரத்தில் பூனையெனக் கிடக்கிறது. வாஞ்சையுடன் எடுத்து கதகதப்பு கொடுத்தபடி தடவிக் கொஞ்சுகிறேன்.. மின்கண்கள் சுடர்விட ஒற்றைக் காதை தூக்கி உற்றுப் பார்க்கிறது....
View Articleகாதல்
மஜீஸ் மழை நாளின் கொடுங் காற்று போல நெடிய மௌனமொன்றை விடுவித்த முதற் சொல் போல இடைவெளிகள் ஆக்கிரமித்த நெருக்கத்தின் ஞாபகங்கள் போல இதில் எது போலவும் அல்ல அது தொன்நூறு நாட்கள் தாண்டியும் குளிக்காமலும் இடது...
View Articleசொல் எழில், எழிற்ச்சொல்
ந. பானுமதி மொழி என்பது என்ன? மொழியும் எண்ணங்களா? எண்ணங்களே மொழியானதா? குரலின் ஏற்ற இறக்கத்தோடு மொழி பொருள் கொள்கிறதா? அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது? பழமொழி, உவமான உவமேயங்கள், அவை...
View Articleஏதுமற்று
சரவணன் அபி மத்திய ஜாவாவின் யோக்யகர்த்தா நகரில் விரைந்து சாயும் மழை அந்திகளின் முன்மாலைப் பொழுது தொலைவில் எரிந்தடங்கும் ஒளியின் முன் விண்ணைத் தீண்டக் கிளம்பும் மூன்று எரிகலன்கள்போல் நிற்கும் பிரம்பனான்...
View Articleசரக் கொன்றை, கொன்றைச் சரம்
பானுமதி. ந “பசு நாக்கு போல் முன் மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது”. இவ்வரி கதாபாத்திரத்தின் இயல்பையும் உருவையும் மிக இயல்பாக “கஸ்தூரி“யில் சொல்லிவிடுகிறது. முனைந்து திணிக்காமல் இயல்பாகக் பூக்கும்...
View Articleஉலர்ந்துருகும் வேனில்
சோழகக்கொண்டல் இக்கணம் நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது பூக்களின் புன்னகையில் ஒளிரும் வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய் இவ்விடம் மீட்டி முழங்கியபடியே இருக்கிறது ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்...
View Articleஆற்றுகை – சில குறிப்புகள்
பீட்டர் பொங்கல் I நாமெல்லாம் ஒரு காட்சி அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்வு என்று ஏதேனும் ஒன்று சிக்கினால் அதைக் கவிதையாக்கப் பார்ப்பவர்கள். கணங்களைப் பகிரும் யுகம் இது. சாமானியர்கள் மொபைலில் போட்டோ...
View Articleபாலை
–காலத்துகள்– இரவுணவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, என்ன நேரம் என்று கவனித்தவளுக்கு வழக்கமான சஞ்சலம் உண்டாக, சமையலைத் தொடர முடியாமல் சமையலறை மேடை மீது கைகளை வைத்து கொண்டு நின்றிருந்தாள். “என்னமா...
View Articleஹெலன் சிம்ப்ஸன் கதைகள் பற்றி ஒரு சிறு குறிப்பு
பால்கோபால் பஞ்சாட்சரம் மௌனம், பளிச்சென்றிருக்கும் சமையலறை மேடைகள், புது ஒளி- விழித்தெழுந்து வந்ததால் கண் துல்லியமாகப் பார்க்கும் என்பதால் இப்படி எல்லாம் தெரிகிறது போலிருக்கிறது, பாத்திரங்களைக் கழுவும்...
View Article