A Poem by Kalyanji
Nakul Vāc Confounding which is whose One over one upon the sands Duck footprints by the hundreds in a trail shepherded by yet another trail of a man’s footprints that walk alone. The river walks...
View Articleதண்டட்டி
ஸ்ரீதர் நாராயணன் சிட்டிகை திருநீறு சிறு நெட்டி முறிப்பு விரிந்த புன்னகை வெள்ளையான வாழ்த்துரை ‘தொலைதூரம் போவறவஹ காத்து கருப்பு அண்டாம சாக்கிரதையா போயிட்டு வரனும்’ கையைத் தட்டிவிட்டுக் கொண்டு...
View Articleயாருமற்ற மனை
காலத்துகள் செங்கல்பட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் -சகோதர பூசலினால் யாரும் பயன்படுத்தாத – காலி மனையொன்றும், அதன் ஒரு புறம் பங்களா பாணியிலான, யாரும் வசிக்காத வீடொன்றும், இன்னொரு புறம்...
View Articleவண்ணக்கழுத்து 16இ: வெறுப்பும் பயமும்
மாயக்கூத்தன் இப்போது நான் முன்னே சென்று, அந்த மடத்தின் தலைமை லாமாவை வணங்கினேன். அவர் என்னை ஆசீர்வதிக்க, அவருடைய இறுக்கமான முகம் புன்னகையால் மலர்ந்தது. மற்ற லாமாக்களையும் வணங்கிய பின் நானும் கோண்டும்,...
View Articleகடற்கரை ஓரம்
சிகந்தர்வாசி முடிவில்லா கடல் சிறு பகுதியில் சிவப்பு நிறம் தங்கக் கரங்கள் கொண்டழைக்கும் கடல் நுரை ஓயாத உரையாடல் எல்லையற்ற கடலையும் வானையும் அளக்கப் பறக்கும் சிறு பறவை என் அருகே யாரோ விட்டுச் சென்ற கால்...
View ArticleDoes an Oil-mill Give Birth?
Translation and illustration: SiSu A trader was returning to his town with a pregnant mare he had just bought at a fair. The sky darkened mid-way. As the mare was big with its baby, she struggled to...
View Articleஇராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்
பானுமதி. ந 7. கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம் துறவு என்றால் என்ன? இந்த உலகினர் அனைவரையும் துறப்பதா அல்லது ஆத்மாவைச் சுற்றியுள்ள மூன்று கவசங்களகற்றி உலகோர்க்கு நன்மை செய்து கொண்டிருப்பதா?...
View Articleவண்ணக்கழுத்து 17அ: லாமாவின் மெய்யறிவு
மாயக்கூத்தன் பத்து நாட்கள், லாமா சொன்னபடியே கடுமையாகவும் ஆத்மார்த்தமாகவும் தியானம் செய்த பிறகு அவர் என்னையும் வண்ணக்கழுத்தையும் கூப்பிட்டனுப்பினார். வண்ணக்கழுத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு அவருடைய...
View Articleநெடுமரம்
ஸ்ரீதர் நாராயணன் என் வழியில் நின்று கொண்டிருக்கும் நெடுநெடுவன உயர்ந்திருக்கும் விருட்சம். இலைஇலையாக விரித்து என்னைப் பற்றியிழுக்கிறது. கிளைகிளையாகப் பற்றி மேலேறுகிறேன். கணுக்கணுவாய் பிளந்து கையில்...
View Articleபுலரி
சிகந்தர்வாசி கடற்கரையோரம் உட்கார்ந்துக்கொண்டு அவன் கால் தடங்களை பார்க்கிறான் சம்ஸார சாகரத்தில் ஒரு துளி ரத்தம் போல் நீர் மேல் காலைச் சூரியன் கண்ணுக்கு தெரியாத இலக்கை நோக்கிப் பறக்கும் ஒற்றைப் பறவை அவன்...
View Articleஇராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்
பானுமதி. ந 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம் இதை நீர் சூழ்ந்த உலகு என்கிறார்கள். பனிக்குடத்துடன் பிறந்து நீர்க்குடத்துடன் நம் வாழ்வு நிறைகிறது. துவங்கும் புள்ளியும், முடியும் புள்ளியும் நீர்… நீர்....
View Articleமகளின் சித்திரங்கள்
ஜிஃப்ரி ஹாசன் சித்திரம் போல் எதையோ வரைந்து கொண்டிருக்கிறாய் எவரும் கண்டுகொள்ளாத உன் ஓவியத்தில் உயிரோட்டத்தையும் அன்பையும் காண்கிறேன் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா வரையறைகளையும் உன் கோடுகள் மீறியுள்ளன...
View Articleவ.வே.சு ஐயர் எழுதிய ‘காவிய ரசனைச் சுவை’
வ.வே.சு ஐயர் தனது கம்பராமயண ஒப்பியல் ஆய்வுக்கு முன்னுரையாக எழுதிய காவிய ரசனை சட்டகம் பற்றிய கட்டுரை (தட்டச்சு உதவி – ரா. கிரிதரன்). காவிய இலக்கணத்தை நிர்ணயிப்பதில், பாரத தேசத்து இலக்கண ஆசிரியர்...
View Articleவேதாளத்தின் மோதிரம்
காலத்துகள் நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு அதிஅத்தியாவசமாக வேதாளத்தின் மோதிரம் தேவைப்பட்டது. நான் பல நேரங்களில் கோபப்படுபவன் தான் என்றாலும் இன்றுவரை யாருடனும் கைகலப்பில்...
View Articleவண்ணக்கழுத்து 17ஆ: லாமாவின் மெய்யறிவு
அன்றைக்கு ஒரு பயங்கரமான செய்தி மடாலயத்தை வந்தடைந்தது. லாமா குறிப்பிட்ட அதே கிராமத்தை சில நாட்களுக்கு முன்னர் ஒரு காட்டெருமை தாக்கியிருக்கிறது. ஊருக்குப் பொதுவாக இருந்த கதிரடிக்கும் களத்திற்கு அருகில்...
View Articleஅணங்கும் பிணியும் அன்றே
தன்ராஜ் மணி இன்று என் படுக்கையில் ஒரு ஆண் வேண்டும். பல நாட்கள் ஆகிவிட்டது. முற்றிலும் அந்நியரான உங்களிடம் இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பழகியவர்களிடம் இத்தனை வெளிப்படையாய் பேச முடியாது....
View Articleஇராகப் பெண்கள் – 9: சுனாத வினோதினி, பிருந்தாவன சாரங்கா- மழலைச் சிரிப்பு
பானுமதி. ந 9: சுனாத வினோதினி, பிருந்தாவன சாரங்கா- மழலைச் சிரிப்பு சுனாத வினோதினி – ச க ம த நி ச ச நி த ம க ச பிருந்தாவன சாரங்கா – ச ரி ம ப நி ச ச நி ப ம ரி க ச “நினைவின் தேன்கூட்டில் வருடங்களின்...
View Articleஇவ்வார புனைவு –தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே’
தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே‘ என்ற சிறுகதை காமம் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலையை அவள் பார்வையில் விரித்துச் செல்லும் கதை. சங்கப் பாடல் அறிமுகம் உள்ளவர்கள் தலைப்பைக் கண்டதும் கதையின் உட்பொருள்...
View Articleஅணைதல்
சரவணன் அபி கண்கள் எரிய பார்த்துக் கொண்டிருந்தேன் வெளியும் இருளும் கலங்கிக் குழம்பி வண்ணங்கள் மறைந்து தோன்றி வடக்குவான் ஒளித்திரையின் நினைவையழிக்கும் குழப்பச் சித்திரம் போல் நிறமற்ற நிறம் ஒளியற்ற ஒளி...
View Article..என்று இருந்திருக்கலாம்
ஸ்ரீதர் நாராயணன் அத்தனை நொடிகளுக்கு நிலைகுத்தியது போலிருந்த பார்வையின் நேசம் அப்போது புரியாமலிருந்திருக்கலாம். பொருள் புரிந்தபோது எடுத்து சொல்வதெப்படி எனத் தெரியாது மலைத்திருந்திருக்கலாம். அப்போதே...
View Article