முடிவில்லா கடல்
சிறு பகுதியில் சிவப்பு நிறம்
தங்கக் கரங்கள் கொண்டழைக்கும் கடல் நுரை
ஓயாத உரையாடல்
எல்லையற்ற கடலையும் வானையும்
அளக்கப் பறக்கும் சிறு பறவை
என் அருகே யாரோ
விட்டுச் சென்ற கால் தடங்கள்
Filed under: எழுத்து, கவிதை, சிகந்தர்வாசி

முடிவில்லா கடல்
சிறு பகுதியில் சிவப்பு நிறம்
தங்கக் கரங்கள் கொண்டழைக்கும் கடல் நுரை
ஓயாத உரையாடல்
எல்லையற்ற கடலையும் வானையும்
அளக்கப் பறக்கும் சிறு பறவை
என் அருகே யாரோ
விட்டுச் சென்ற கால் தடங்கள்