Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

அருமருந்து – நரோபா குறுங்கதை

நரோபா பழுவேட்டையர் வங்கி வாசலில் தோளில் உலகைச் சுமக்கும் தகடு பொறித்த தனது பழைய ஹெர்குலஸ் மிதிவண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு கிடாரம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார். சைக்கிள் ஸ்டாண்ட் தமிழ்...

View Article


கருப்பு என்பது நிறமல்ல –சத்யா கவிதை

சத்யா கருப்பு என்பது நிறமல்ல அது ஒரு அகன்றவெளி சாம்ராஜ்ஜியம் அதை அள்ளிப் பூசிக்கொண்டு ஆட்சி செய்யும் சக்கரவர்த்தினி அவள் நீங்களெல்லாம் இரவுக்கு நிலவு ஒளியூட்டுகிறது என்கிறீர்கள் நானோ நிலவுக்கு மிளிரும்...

View Article


புதிய குரல்கள் – 4 : அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘’பச்சை நரம்பு’சிறுகதை தொகுப்பை...

நரோபா அனோஜன் பாலகிருஷ்ணன் தொண்ணூறுகளில் பிறந்து எழுத வந்த ஈழத்து எழுத்தாளர். ஈழத் தமிழுக்கு உட்கிடங்காகவே ஓசை நயமும் அழகும் இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அனோஜன் பயன்படுத்தும் ‘புகையிரதம்’ எனும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நம்பி கிருஷ்ணன் தமிழாக்கங்கள்: சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா,...

  இடுக்கண் களைவதாம் நட்பு (ஆங்கில மூலம்: சி. பி. சுரேந்திரன்) நாற்காலியில் அமர்கிறான். அதன் நான்காம் கால் அவனுக்குரியது. இந்த நாற்காலி அவனுக்கு பிரியமானது. அதில் அவர்கள் புணர்ந்திருக்கிறார்கள். அப்போது...

View Article

இடைவெளிகளின் வெளிச்சம் –பீட்டர் பொங்கல் குறிப்பு

பீட்டர் பொங்கல் ‘மொழிபெயர்ப்பாளன், துரோகி’ என்ற இத்தாலிய பொதுவழக்கை மறுத்து, மொழியாக்கத்துக்கு விசுவாசமாய் முதல்நூல் இல்லை, என்று பொருள்பட போர்ஹெஸ் கூறியது பிரசித்தம். இரண்டில் எது மேன்மையானது, எது...

View Article


ஏட்டைத் தாவும் பிரதி: யாக்கை

(அண்மையில் மலேசிய எழுத்தாளர் ம. நவீன் வல்லினம் இதழில் எழுதிய “யாக்கை” சிறுகதை குறித்து பதாகை நண்பர்களிடையே விவாதம் நிகழ்ந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் கொண்ட கதை. மூன்று வெவ்வேறு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி –நரோபா குறுங்கதை

நரோபா பூமியின் நிழல் இருளாக கவிந்த, துணை வரும் நிழலும்கூட கைவிட்டு அகன்ற அந்தியின் காரிருளில் தனித்து நடக்கையில், அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.  உடலற்றவர்கள். அல்லது உடலை புதைத்து...

View Article

உமையாள்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந தரையைத் தொட்டுச் செல்லும் ஓசைகளுடன் விமானங்கள் தாழப் பறந்து செல்வதை இங்கே வரும்போதே கண்டாள் உமையாள். மனிதர்கள், அவர்களது அவசரங்கள், அவஸ்தைகள், ஏமாற்றங்கள். தான் மிகவும் பின்தங்கிவிட்டதாக...

View Article


அதிநாயகனின் குதிகால் –காலத்துகள் சிறுகதை

காலத்துகள் மேகபுரி சாகசம்  ‘ஹி வாஸ் டிராப்புடு பிகாஸ் ஆப் ஹிஸ் பார்ம். பார்ம், தட் மீன்ஸ் அவன் ஒடம்பு ஷேப்ல ஏதோ பிராப்ளம், சரியில்ல. அதனால அவன டீம்லேந்து எடுத்துட்டாங்க.’ உடலை இடுப்பருகில் வளைத்து...

View Article


எண் குறிக்காத டிக்கெட், கோச், துலக்கமானதொன்றின் –செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்   எண் குறிக்காத அந்த டிக்கெட்டை பாதியாகக் கிழித்து உள்ளே விட்டார்கள் மேஜிக் ஷோவில் கையிலுள்ள டிக்கெட்டிற்கு எந்த ச்சேரிலும் அமர்ந்து கொள்ளும் வாய்ப்புகளில் எந்த ச்சேரில் அமர்வதெனத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’யை முன்வைத்து...

நரோபா ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ அதன் வடிவமைப்பில், பொருளில் என எல்லாவற்றிலும், எனை வழமையான கதைப் புத்தகமாக நடத்தாதே, நான் கூடுதல் கவனத்தை கோருபவன், என அறைக்கூவல் விடுக்கிறது. முன்னுரையே,...

View Article

நிழல் தேடும் பறவைகள் –அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர் “டேய்… எங்கடா போற…” பாலுவின் பாட்டி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக இறங்கி மெயின் ரோட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தான். கிழவி கத்திக்கொண்டேயிருந்தாள். “அய்யோ… நானே இந்தப் புள்ளய...

View Article

தற்செயல் –வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா கால் ஊனமுற்ற குழந்தைகளின் சாக்லேட்டை நான் திருடுவது போலவும் அவர்கள் துரத்திவருவது போலவும் ஒரு கனவு விழித்தவுடன், என்னை சீக்கிரம் எமதூதர்கள் கூட்டிச்செல்வது நல்லதென்று முணுமுணுத்துக்...

View Article


வழிப்போக்கன் குறிப்புகள் –ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன் 1 இது எத்தனாவது ஞாயிற்றுக்கிழமை என்று தெரியவில்லை பிறந்ததிலிருந்து எண்ணிக் கொண்டா இருக்கிறோம் விடுமுறை நாளென்பதால் சூரியன் உதித்த பின்புதான் எழுவது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை ஏன் ஓய்வு...

View Article

பாலசுப்ரமணியன் பொன்ராஜுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா பிறப்பு/ படிப்பு/ தொழில்/ குடும்பம் பற்றி : பாலா பொன்ராஜ்: எங்கள் சொந்த ஊர் உடுமலை அருகே, தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தெரியும் வாளவாடி. ஆனால் நான் பிறந்து வளர்ந்தது கோவைக்கு அருகேயுள்ள...

View Article


மகா நிர்வாணம், சாத்தான், கானகம் –ர. சங்கரநாராயணன் கவிதைகள்

– ர. சங்கரநாராயணன் மகா நிர்வாணம் யாருமில்லா பெருவெளியில் கொட்டிக்கவிழ்த்த இரவாய் எங்கும் வியாபித்திருக்கிறது மௌணம். கண்ணாடியில் விழுந்த நீலநிற பிம்பத்தில் தெரிவது யாரோ? சதைகளின் பெருக்கத்தில் முகத்தின்...

View Article

நினைவைப் புதைத்தல்- ராகேஷ் கன்னியாகுமரி சிறுகதை

ராகேஷ் கன்னியாகுமரி நேற்றுவரை தன்னுடன் விளையாடி மகிழ்ந்த தாத்தாவுடன்தான் இருந்தான் சுடலை. ஆனால் இப்போது அவர் குளிர்ந்து விறைத்த தேகமாக. மிகவும் நீண்ட உருவம். எப்படியும் எண்பது வயது தாண்டியிருக்கும்....

View Article


பகல் ரயில், தொடர்பு எல்லைக்கு வெளியே –பைராகி கவிதைகள்

பைராகி   பகல் ரயில் ரயிலின் திடும் ஆட்டம் எல்லாரையும் குலுக்கியது. பள்ளிச்சிறுவர்கள் கூடிச் சிரித்தனர் அக்கணக் குலுக்களில் முன்னறிவிப்பில்லாமல் ரயில் மீண்டும் கிளம்ப விழுவதும், எழுவதும், தள்ளுவதுமாக...

View Article

கதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை...

அரிசங்கர் சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தால் என்ன, எது நடந்தால் என்ன என்று அந்த நடனம் நம்மைக்...

View Article

சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா

நரோபா ‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live