மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’
கே. என். செந்தில் ”அர்த்தங்கள் சார்ந்த புதிய கோணங்களையும் அவற்றுடன் இணைந்த வெளிப்பாட்டு முறையையுமே நான் எப்போதும் விரும்பிக் கொண்டிருக்கிறேன்” -’மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பின் முன்னுரையில்....
View ArticleLet Down Hair – A translation by Nakul Vāc
Nakul Vāc It frightened him that so many women let their hair down. Women sat, stood and walked with their hair let down. Quite a few had their clothes drenched. The waterfall loomed large and...
View Articleசந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் –நரோபா
நரோபா மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன். அவருடன் ஒருங்கமைக்கப்பட்ட உரையாடல் அமர்வில் அவரது...
View Articleஎழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளை முன்வைத்து- பாலா கருப்பசாமி
பாலா கருப்பசாமி எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு 1982ல் வெளியானது. அதற்குப் பிறகு பதினோரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ‘மறைந்து திரியும் கிழவன்’ வெளிவந்தது. காலக்கிரமமாகப்...
View Articleசுரேஷ்குமார இந்திரஜித்: இடம் / புலம் / கதைகள்- சுகுமாரன்
சுகுமாரன் ஏறத்தாழ மூன்றரை அல்லது நான்கு பதிற்றாண்டுகளாக சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் எழுதி வருகிறார். அவ்வப்போது மதிப்புரைகளும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். எழுதுபவர். அவருடைய எழுத்தாக நான்...
View Article‘அவரவர் மன வழிகள்’–சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு சிறுகதைகள்- அஜய். ஆர்.
அஜய். ஆர். அதியமான், உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் தன் நண்பர் துரைசாமிக்காக உப்பில்லாத இட்லியும், காபியும் வாங்கிக் கொண்டு வரும் இடைப்பட்ட நேரத்தில் துரைசாமி காலமாகிவிட்டச் செய்தியை நர்ஸ்...
View Article‘எலும்புக்கூடுகள்’சிறுகதையை முன்வைத்து- பீட்டர் பொங்கல்
பீட்டர் பொங்கல் உண்மையைத் திரிப்பது, கலைப்பது, வெவ்வேறு வரிசைகளில் தொகுத்துக் கொள்வது என்பதைக் கொண்டு வரிசைக்கிரமமாக, அல்லது தர்க்க ஒழுங்கின் பாற்பட்டு நாம் அடையும் புரிதல் சந்தேகத்துக்கு உரியது;...
View Articleதர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் –நரோபா
நரோபா பதாகை சிறப்பிதழுக்காக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தை அவருடைய மதுரை இல்லத்தில் சந்தித்து ஒரு நாள் முழுக்க உரையாடினேன். சிறு சிறு ஒலிக் கோப்புகளாக ஏறத்தாழ 200 நிமிட உரையாடலை பதாகை...
View Articleயூக வெளியின் நிலைமாந்தர் –வெங்கடேஷ் சீனிவாசகம்
– வெங்கடேஷ் சீனிவாசகம் – கிராமத்தில் தலைக்கு குளித்தவிட்டு, நுனி ஈரம் சொட்டும் விரித்த கூந்தலை ஒருபுறம் தலை சாய்த்து தொங்கவிட்டு, மொட்டை மாடியிலோ, வீட்டு வெளியிலோ தலை துவட்டும்/ மைகோதியினால் நீவி...
View Articleசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்-...
-ஜிஃப்ரி ஹாஸன் – தமிழின் நவீனச் சிறுகதைகளை புதுமைப்பித்தன் தலைமுறை, சுந்தர ராமசாமி தலைமுறை, ஜெயமோகன் தலைமுறை என அமைத்துக் கொண்டால் முன்னைய தலைமுறையின் தாக்கம் அடுத்து வந்த தலைமுறையினரில் தெளிவாகத்...
View Articleபகலில் மட்டும் நடக்கும் வாண வேடிக்கை – ந. ஜயபாஸ்கரன்
ந. ஜயபாஸ்கரன் 1 வீட்டிலிருந்த பூர்வத்து வாளை மெருகு போடக் கொடுப்பதற்காக, அதைக் கையில் ஏந்தியவாறு கடைப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்த சுரேஷ்குமார இந்திரஜித்தின் தோற்றம், சில பத்தாண்டுகளுக்கு பின்னும்...
View Articleசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் – தற்செயல்களின் சூதாட்டம் – க. மோகனரங்கன்
க. மோகனரங்கன் தமிழில் சிறுகதை என்கிற இலக்கிய வடிவம் தோன்றி உருவம் கொள்ளத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே அ. மாதவையா, ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன்,...
View Articleதன்னிலையின் விலகல் –சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை...
சுரேஷ் பிரதீப் தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய வளமான நிலைக்கு பொதுவாகச் சொல்லப்படும் ஒரு காரணம் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்த பன்முக நோக்கு கொண்ட விரிந்த சிறுகதைத் தளம் என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்படும்...
View Article“பாவண்ணனைப் பாராட்டுவோம்”–இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்
அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ...
View Articleகல் வீசும் பெண் –எஸ். சுரேஷ் கவிதை
எஸ். சுரேஷ் மெதுவாக அசைந்தாடிக்கொண்டு கீழே விழும் இலை தண்ணீரிலிருந்து மேலெழும் இலையுடன் கூடுகிறது விண்ணை நோக்கிச் செல்லும் கல் சற்று இளைப்பாறிக் கீழிறங்கி தண்ணீரில் மூழ்குகிறது மனதின் நீர்க்குமிழி...
View Articleவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் –ஆ. ஜீவானந்தம் கவிதைகள்
ஆ. ஜீவானந்தம் வெயிலும் நீர்ப்பாம்புகளும் தெளிவாய் ஓடினாள் தென்பெண்ணை நான் யார் என்று கேள், என்று சொன்னார்கள் அவ்வாறே ஐயா… மாலை நீர் இதமாயிருந்தது நான் யாரென்று கேட்பது யாரென்று கேளெனச் சொன்னார்கள் ஆம்...
View Articleமஜீஸின் இரு கவிதைகள்
மஜீஸ் 01 மலையொத்த சாபமொன்றை தோளில் சுமந்து அடர்வனத்தின் வழியே அலைவுருகிறேன். சமுத்திர சமமாய் என் காதலையும், கருணையையும் ஒரு கிண்ணத்தில் இட்டு நிரப்பியுள்ளேன், அருந்த வாவென்று சமிக்ஞை செய்கிறாய்-...
View Articleஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு
வான்மதி செந்தில்வாணன் தங்களது எழுத்துகளில் மேலோட்டமான கிளர்ச்சியினை கதை முழுக்க பரவலாக்கி வாசகர்களைத் தெளிவற்றதொரு மயக்கநிலையில் ஆழ்த்தும் படைப்பாளிகளுக்கு மத்தியில் பொதுப்பார்வையில் மிகவும்...
View Articleஓட்டை பைக்கற்று –இஸ்ஸத் குறுங்கதை
இஸ்ஸத் கடந்த சில நாட்களாக அவனிடம் பணம் என்று இருந்ததே அந்த 20 ரூபாய் மாத்திரம்தான். அந்த நோட்டில் உள்ள படத்தில் இருக்கும் இரு மீனவர்கள் மீது எவரோ பீடி பற்ற வைத்தபோது விழுந்த தீப்பொறியினால் ஏற்பட்ட...
View Articleபிரமலிபி –ப. மதியழகன் கவிதை
ப. மதியழகன் 1 கடவுள் இந்த உலகத்திற்கு இனி இறங்கிவரப் போவதில்லை கைவிடப்பட்ட கூட்டத்தின் செயல்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றன இந்த உலக விளையாட்டில் ஒவ்வொரு மனிதனும் பந்தயக் குதிரைதான் என்னைப்...
View Article