பிலவப் பார்வை –கோ. கமலக்கண்ணன் சிறுகதை
கோ. கமலக்கண்ணன் 01 அவனுக்கு அப்படியொரு குணம் இருந்தது. அது குணமல்ல; அது பேராற்றல், ஆம். கூடுவிட்டு கூடு பாய்வது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் போலொரு ஆற்றல். அவனுக்கு முன்பு – சில திறமை வாய்ந்த...
View Articleமிகை உறக்கம் நல்லதற்கில்லை –ஜான் ஆஷ்பெரி (தமிழாக்க கவிதை)
நிரந்தரமாய் இருமல் எனக்கு இருந்ததில்லை. பூனைகள் என் மீது உமிழ்நீர் சுரந்தபடி இருந்ததில்லை. கண்காணிக்கப்படும் மாற்றம் உன் காதுகளுக்குக் கேட்காது. உன் வாழ்வில் மட்டும்தான் நீ பங்கேற்க இயலும்- mutatis...
View Articleகரைதல் –ஸ்ரீதர் நாராயணன் கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – தேன்துளிகளை உப்புக்கரைசலை கருப்பஞ்சாற்றை திராவகத்தை கொட்டிவிட்டுப் போகிறது நிறையாத கோப்பையினுள் வெட்டும் மின்னலொன்று இறங்கி கோப்பையை உடைத்துவிட்டு விட்டுச் செல்கிறது பற்றிப்...
View Articleஜான் ஆஷ்பெரி –எம்மா பௌமன் எழுதிய அஞ்சலிக் குறிப்பு
Emma Bowman மிகுமெய்ம்மை மற்றும் விடையிலித்தன்மை கொண்ட படைப்புகளுக்குப் பெயர் பெற்ற, புலிட்சர் பரிசு வென்ற கவிஞர் ஜான் ஆஷ்பெரி தொண்ணூறாம் வயதில் மறைந்திருக்கிறார்… அவர் தன் இல்லத்தில் இயற்கை மரணம்...
View Articleஇந்த அறை –ஜான் ஆஷ்பெரி (தமிழாக்க கவிதை)
நான் உட்புகுந்த அறை இந்த அறையின் கனவு. சோபாவின் அத்தனை காலடித்தடங்களும் நிச்சயம் எனதாயிருக்க வேண்டும். நாயின் முட்டை வடிவ ஓவியம் இளம் பருவத்தில் என்னைச் சித்தரிக்கிறது. ஏதோவொன்று மிளிர்கிறது, ஏதோவொன்று...
View Articleபெயர்தல் –காலத்துகள் சிறுகதை
குளியலறைக்குள் நுழைவதற்கு முன் வெளியிலிருந்து எட்டிப் பார்த்தான். இந்த வீட்டிற்கு குடிவந்த முதல் வாரம், குளியலறையில் பக்கெட்டின் அருகில் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது சொல்ல முடியாத பருத்த...
View Articleநிழல்கள், நிலக்காட்சி –ஆகி கவிதைகள்
ஆகி நிழல்கள் வான் தொட எத்தனிக்கும் பனையினடியில் வேறெதுக்கோ ஒதுங்கி நிழலைத் தேடியவனின் நிழலில் ஒதுங்கியது மரப்பல்லியொன்று நிழலென்று மரப்பல்லிக்கும் ஒன்றுண்டு போலும் அருகினில் எறும்பும் தனது நிழலை...
View Articleஏ. கே. ராமானுஜன் கவிதையின் தமிழாக்கம்- ‘பதைபதைப்பு’–நம்பி கிருஷ்ணன்
நம்பி கிருஷ்ணன் பீதிமரத்தின் கிளையில்லாமை அல்ல, அப்பட்டமான வேர்களும் ரகசியமான சுள்ளிக்கிளைகளும் அதற்குண்டு. நம்பிக்கை பரவளையங்களின் வடிவியல் நேர்த்தி அல்ல, உச்சியில் என்னையே முடிச்சாக கொண்ட முடியப்படா...
View Articleஊருணிக்கரை, சாமானிய முகம் –ஸ்ரீதர் நாராயணன் கவிதைகள்
– ஸ்ரீதர் நாராயணன் – ஊருணிக்கரை மகிழம் பூக்கள் விழுந்திருந்த வேனில் கால இரவொன்றில் ஈர வீச்சத்துடனான குளிர்தென்றல் வீசும் ஊருணிக் கரையோரமாக வேர்புடைப்பு அணைந்த குழிந்த மென்தரை மீது வெண்சீலைத் தலைப்பை...
View Articleசிந்தாமணி –கன்யா சிறுகதை
கன்யா தன்னைச் சுற்றிலுமசையும் ஒலிக்கோவைகளை அனுஷா பார்த்தாள். தான் ஒலியை எவ்வாறு பார்க்கிறோம் என்ற வியப்பை மீறி அது ஒளியென எழுவது அமானுஷ்யமாக இருந்தது. அதைத் தழுவி, நல்ல வார்த்தைகள் சொல்லி அகற்றிக்...
View Articleஐரா லெவினின், ‘எ கிஸ் பிபோர் டையிங்’–ஆர். அஜய்
– ஆர். அஜய்- ஐரா லெவினின் (Ira Levin), ‘எ கிஸ் பிபோர் டையிங்’ நாவலின் முதல் பத்தியில் தன் திட்டங்கள் கலைகின்றனவே என்ற ஆத்திரத்தில் தாடை இறுகி வலியெடுக்கும் அளவிற்கு உடலெங்கும் வெறியாலும், மன...
View Articleவேட்கை –சரவணன் அபி கவிதை
சரவணன் அபி பசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து கையகல நீர்த்தேக்கத்தை துளித்துளியாய் அருந்துகிறாய் அடுத்தப் பேருந்து வந்து நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன் உன்சிறு நாவின் வேட்கை தணியுமோ ஆறாதோ தவித்தவாறு...
View Articleகல்பனாவின் கடிதம் –ந. பானுமதி சிறுகதை
பானுமதி. ந முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்திவிட்டு மெதுவே இறங்கி வரும்போதே அவள் அதிசயித்தாள், தனக்கு யார் கடிதம் போட்டிருக்கக் கூடுமென. நேற்று பெய்த மழை வாசலில் தேங்கியிருக்கிறது....
View Articleநாதியற்றவர்கள் – ராகேஷ் கன்னியாகுமரி சிறுகதை
ராகேஷ் கன்னியாகுமரி நாங்கள் பல நாட்கள் அப்பா இரவு பதினோரு மணிக்குப் பின் வந்து சேரும் நேரத்தில் வாங்கி வரும் ஆளுக்கு இரண்டு சோளா பட்டூராதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரே உணவு . அவர் அந்நேரத்திலும்...
View Articleபெல்ஜியம் கண்ணாடி – கலைச்செல்வி சிறுகதை
கலைச்செல்வி என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந்தது என்பதை சட்டென கணிக்க இயலாதளவுக்கு பளிச்சென்று...
View Articleகடவுளின் சாயல் –ப.மதியழகன்
ப. மதியழகன் 1 என்னை விட்டு அகலுங்கள் மரணதேவதை என்னை வந்தடையட்டும் இந்தப் பாவிகளை விட்டு தூரப் பறக்க மரணம் எனக்குச் சிறகுகள் தரும் வாலிபத்தில் இலை போல இலகுவாக இருந்த உடம்பு வயோதிகத்தில் இரும்பென...
View Articleஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் –நரோபா
நரோபா ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான்....
View Articleஎன் காலடியில் –பைராகி கவிதை
பைராகி என் காலடியில் பிறந்த ஒரு சொல் தனிமை துறந்து கனம் தொலைத்து கிளம்பியது ஒரு நெடும்பயணம் விழிகள் நூறாகி பரிதிச்செம்மை விழுங்க ஏதோ ஒரு வெளியில் சுயம்விழித்து பொறுப்புணர்ந்து ரதம் பூட்டிய தேரில் ஏறி...
View Articleநனவின் நீட்சி –சரவணன் அபி கவிதை
சரவணன் அபி கதிரணையும் அந்தி இலைகளுதிர்த்த எலும்புக்கரங்கள் பற்றிப் பிடித்திருக்கும் செந்நிற கருங்கல் கட்டிடம் கற்பலகைகள் பாவிய படிகளில் தாவிப் பாய்ந்து இறங்குகிறேன் யாருமில்லாத தாழ்வாரங்களில் இறங்கும்...
View Articleபனி விழும் இரவு – மு. முத்துக்குமார் சிறுகதை
மு. முத்துக்குமார் வானிலிருந்த மேகங்களை அத்தெரு முழுவதும் பரப்பிப் போட்டிருந்தது போலிருந்தது அந்த பனிப்பொழிவு. நீண்ட அகலமான தெரு. இருபக்கமும் பழங்காலத்து வீடுகள் மற்றும் சில உணவு விடுதிகள்...
View Article