ஒரு பிற்பகல் உரையாடல் –காலத்துகள்
காலத்துகள் அவளிடமிருந்து விலகிப் படுத்தவனுக்கு மெலிதாக மூச்சிரைத்தது. உதடுகளை இறுக்கிக் கொண்டான். மேலெழும்பி அமிழும் வயிறும் மார்பும். முகத்திலிருந்து முடிகளை ஒதுக்கிவிட்டு இவனை கவனிப்பவளின் நிர்வாணம்....
View Articleபேரமைதி –ஸ்ரீதர் நாராயணன் கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – சரவிளக்கொளியால் மெருகேற்றப்பட்ட அகண்ட அரங்கத்தில், நறுவிசாய் உடுத்திய கனவான்களும் குணவதிகளும் சீரான வரிசையில் தூசியற்ற தரைவிரிப்புக்கு நோகாதபடி ஊர்ந்து செல்கிறார்கள், கரம்...
View Articleலட்சிய இலக்கிய வாசகன்
நரோபா “அண்ணே.. கண்டுபிடிச்சுட்டேண்ணே.. கண்டே பிடிச்சுட்டேன்..” என்று கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் கிடாரம்கொண்டான். கையில் புத்தகத்துடன் சுவற்றில் சாய்ந்து படித்தபடியே கண்ணயர்ந்திருந்த...
View ArticleParisukku Po by Jeyakanthan – A Review by Bairaagi
Bairaagi “Parisukku Po” was initially serialised in Ananda Vikatan during the year 1965. This could well be the reason the story meanders in many directions. The narrative gains some purpose in the...
View ArticleReading WCW in Chennai
Nakul Vāc so much depends upon a red motor cycle not sliding over gravel glazed with rain water beside sunburnt pedestrians.Filed under: எழுத்து, கவிதை, Nakul Vāc
View Articleசர்ப்பம் –ஸ்ரீதர் நாராயணன் கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – ஒளிரும் மேலுடல் மினுக்க நெருஞ்சி முட்புதர் ஊடே ஊர்கிறது. சுற்றி அணையும் சுவர்கள் நெருக்குந்தோறும் விரிவடைகின்றன அதன் மூலைகள். கூட்டின் அமைதி பொழுதெல்லாம் நச்சுப்பை முடைந்து விடம்...
View Articleஇயந்திரங்களுடன் பேசும் பெண் – வே. நி. சூரியா கவிதை
வே. நி. சூரியா 1 கடிகாரத்துடன் அவள் நடத்தும் உரையாடல்கள் மிகச் சுவாரசியமானவை அதுவொரு இயந்திரம் என அவளுக்கு தெரிவதேயில்லை என்னிடம் சொல்ல வேண்டிய ரகசியங்களையெல்லாம் அதனிடம் சொல்லிக்கொண்டிருப்பாள் நான்...
View Articleதேய்விளக்கு- நரோபா குறுங்கதை
நரோபா மனம் அலைவுற்று சொற்கள் வசப்படாத அந்நாளின் சாமத்திலே செய்வதறியாது திகைத்திருந்தார் பழுவேட்டையர். மொட்டை மாடியிலிருந்து பார்க்க, மேகத்தால் விழுங்கப்பட்ட நிலவின் மென்னொளி மேக விளிம்புகளை மிளிர...
View Articleஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (புத்தக அறிமுகம் –எஸ். சுரேஷ்)
எஸ். சுரேஷ் கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் நினைவுகள் தெலுங்கில், “நிர்ஜன வாரிதி” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. கெளரி கிருபானந்தன் தமிழாக்கத்தில் “ஆளற்ற பாலம்” என்று காலச்சுவடு பதிப்பகத்தால்...
View Articleவிஜய் நம்பீசன்
அஞ்சலி- ஆங்கிலம் (நம்பி கிருஷ்ணன்): The tiled walls did not in fact Confine; they wrung from me definition And made me what I am. Tell me what use The pills, the fruit, nurse’s disgusted eye Or...
View Articleவண்டல் –ஸ்ரீதர் நாராயணன் கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – ஆலங்குச்சி கொண்டு வண்டல் மண்ணைக் கிளறி வலப்பக்கம் குவித்து இடப்பக்கம் இறைக்கிறேன். அழிக்கம்பி கதவின் பின்னே பிறைநுதலென எழுந்து சிலையென முகம் காட்டி கவிழ்கிறது தலை. ஆர்வம், அசூயை,...
View Articleபயணம் –ஆகி கவிதை
ஆகி உலர்ந்திட்ட ஒருசொட்டு கிருபை எண்ணிறந்த கபாலங்களுக்கப்பால் கல்வாரியில் ஒன்றுமில்லை களைத்திட்ட மிகப்பெரும் மக்கட்திரள் கருத்தியல்களின் உன்னத கல்லறைகளுக்கப்பால் மெக்கா வாரணாசி இரண்டுமில்லை இரகசிய...
View Articleஇருட்டை நேசிப்பவன் –ஜிஃப்ரி ஹாஸன் கவிதை
-ஜிஃப்ரி ஹாஸன் – உன்னிடம் சிறிது காலம் சிறைப்பட்டிருந்தேன் என்னை மீட்டுக்கொள்ள எந்தப் பிரயாசையும் இருந்ததில்லை நான் அதை விரும்பி இருக்கவுமில்லை எனது சாளரங்களில் அப்போதெல்லாம் நிலவு போல் உன் முகம்...
View Articleசாமக் கோடங்கி –ஸ்ரீதர் நாராயணன் கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – அள்ளிச்செருகிய குடுமியுடன் அதக்கிய வெற்றிலை ஊறிவழிய ஓலைப்பெட்டியில் சேர்த்து வைத்த தலைச்சன் மண்டையோட்டு மையுடன் நட்டநடு நிசியில் சுடுகாட்டிலிருந்து அள்ளி வந்த சாம்பலுமாய் குறி...
View Articleபிரைமரி காம்ப்ளக்ஸ் –சுரேஷ் பிரதீப் சிறுகதை
சுரேஷ் பிரதீப் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்பதுதான் அர்த்தத்தோடு நான் அறிந்த முதல் ஆங்கில வார்த்தை. தொண்டையில் சதை வளரச் செய்யும் அந்த வியாதி எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்திருந்தது. உடம்புக்கு...
View Articleபூதம் – காளி பிரசாத் சிறுகதை
காளி பிரசாத் ஆம்புலன்ஸ் என்றால் பெரிய வண்டியாக இல்லை. சிறிய ஆம்னிவண்டிதான். ஆனால் வேகமாக போனது. அதன் பின்னாலேயே அந்த நீல நிற பைக்கும் சென்றது. அதைத் தொடர்ந்து இன்னும் சில இருசக்கர வாகனங்கள். ஒதுங்கி...
View Articleகுளிரூட்டிய அறை- மதுரா கவிதை
மதுரா கங்காருக்குட்டியென உடன் பயணிக்கும் மடிக்கணினியிலிருந்து கண்ணெடுக்காமலேயே எப்போதாவது நலம் விசாரிக்கும் மகன் காதுகருவியை கர்ணனின் கவசகுண்டலமாக்கி கண்களால் அனுசரணையாய் அபிநயக்கும் மருமகள் கருவான...
View Articleநகர்வுகள் –ஆகி கவிதை
ஆகி காமப்பெருங்குன்றின் முகட்டில் வசிக்கின்றவன் முகர்கின்றான் கேட்கின்றான் மல்லாந்து கிடக்கின்றான் உரையாடுகின்றான் … வியர்க்கின்றான் இறங்கி நிற்கின்றான் கண்ணிமைக்கின்றான் அவன் காதற்பள்ளத்தாக்கினுள்...
View Articleதுளிகள் –ஸ்ரீதர் நாராயணன் கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – ஈர விறகுகள் ஊறிப் பெருத்து வெடித்து எரிகின்றன, விரிசல்கள் வழியே இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு. உருட்டிக் கொண்டு வரப்பட்ட உடல் மழுங்கிய கூழாங்கற்கள் நதியின் மடியில் புரண்டு எழுகின்றன,...
View Articleஆரண்ய கன்னி –கன்யா சிறுகதை
கன்யா நர்மதையின் அருகே அமைந்துள்ள அழகான காடு. செடியும் கொடியும் மரங்களும் சிறு சிற்றோடைகளும் சூழலை ரமிக்கச் செய்கின்றன. மலர்களிலும் கனிகளிலும்தான் எத்தனை வகைகளைப் பார்க்க முடிகிறது இங்கே! மாதவி, தான்...
View Article