விஷால் ராஜாவிடம் சில கேள்விகள் –நரோபா
நரோபா புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா உங்களைப்பற்றி- பிறப்பு, கல்வி…? விஷால் ராஜா: 1993ம் வருடம் பிறந்தேன். படித்து வளர்ந்தது முழுக்க சென்னை...
View Articleஅப்போதும் மரணம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது – -ஜிஃப்ரி ஹாஸன்
-ஜிஃப்ரி ஹாஸன் – பரபரப்பான சாலையில் அவனுக்கும் சாவுக்குமான இடைவெளி ஒரு சாண் தூரத்தில் இருந்தது பரபரப்பான சாலையோரத்துக் கடைகளில் அவன் ஜீவிதத்துக்கான பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தான் அப்போதும்...
View Articleஅறிவிப்பு –சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும்...
Filed under: அறிவிப்பு
View Articleஅவனை அவர்கள் தனியாய் விட்டுச் சென்ற இரவு -யுவான் ரூல்ஃபோ
“நீங்கள் ஏன் இவ்வளவு நிதானமாகப் போகிறீர்கள்?” என்று பெலிசியானோ ருவலஸ் முன்னால் போய்க் கொண்டிருப்பவர்களைக் கேட்டான். “இப்படிப் போய்க் கொண்டிருந்தால் கடைசியில் நமக்கு தூக்கம் வந்து விடும். நீங்கள் அங்கே...
View Articleநில்லா கணத்தின் கவிதை –சரவணன் அபி
சரவணன் அபி இன்றிரவு மிகச்சரியாக ஒரு நொடிப்பொழுதில் இரையிட்டு நெய்சேர்த்து அணிசேர்த்து ஊன்வளர்த்த இளமை முன்வாசல் வழியாக கடந்து மறையும் என்பது எப்படித் தெரிந்தது பிறந்தது முதல் இக்கணம் வரை ஏற்றிக் கனத்த...
View Articleஇலக்கியம் இனியும் என்ன செய்ய முடியும்? –கியோர்கி கொஸ்போதினோவ்
ஆம், நான் மனவெழுச்சி மிக்க நிலையில் இருக்கிறேன். அதற்கு முன் நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பரிசை நிறுவிய துணிச்சலுக்காக வெரா மிசால்ஸ்கிக்கு நன்றிகள், உலகில் நானிருக்கும் பகுதியில் வெளிவந்த...
View Articleஇன்று
நரோபா உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது சக்தி வாய்ந்த இரு அதிபர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள் தீவிரவாத தாக்குதலில் முப்பது பேர் மரணமடைந்தார்கள் புறநகர்ச் சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்துவிட்டது எங்கள் தெரு...
View Articleநோக்கிரி –தி. வேல்முருகன்
தி. வேல்முருகன் கணபதி தம்பி புரண்டு படுத்தார். ‘கா’ என்று சத்தம். முழுவதுமாக விழிப்பு வந்து விட்டது அவருக்கு. வீட்டின் பின்புறம் பக்கத்து வீட்டு வேப்பமரம் தழைய இருக்கிறது. விடிந்தும் விடியாத காலைப்...
View Articleபெருங்கவிதை
– ஸ்ரீதர் நாராயணன் – பெரியண்ணன்களுக்குத்தான் எத்தனை தலைச்சுமை. எதையுமே பெரியதாகவே சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெரிய வீடுகள். பெரும் கூட்டங்கள். பெரும் போர்கள். பெரியதாக செயல்பட பெரிய வழிவகைகளை...
View Articleஇரான் –ஒரே நாவலின் பதினாறு மொழிபெயர்ப்புகள் ஏன், எப்படி? –சயீத் கமாலி டேஹ்கான்
இரானிய புத்தகக்கடை அலமாரிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை ஜே. டி. சாலிங்கரால் பார்க்க முடியுமென்றால், அவரது கல்லறை அமைதி குலைந்து விடும். 1947ல் அவர் எழுதிய ஒரு குறுநாவல், தி...
View Articleபால்மயக்கம்- சரவணன் அபி
சரவணன் அபி இறுக்கம்கூடிய திரைகளையும் திறந்துவிடும் நுட்பமறிந்தோர் மட்டுமே நிறைந்ததோர் உலகம் வண்ணம் வழியும் வீதியின் இருமருங்கும் இடப்பட்டிருக்கும் உணவு மேசைகளினின்று ஏந்த யாருமின்றி சிந்துகின்றன...
View Articleசாத்திரியின் “ஆயுத எழுத்து“: ஈழ அரசியல் நாவல்களின் அனுபவப்புலம் -ஜிஃப்ரி ஹாஸன்
-ஜிஃப்ரி ஹாஸன் – ஈழத்தின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர் சாத்திரி. முன்னாள் புலி இயக்க உறுப்பினரான அவரதும், அவரையொத்த புலிகள் இயக்கத்தின் சக உறுப்பினர்களினதும் போராட்ட கால இயக்க அனுபவங்களை...
View Articleஅவர்களின் பெயர்களை அவள் திரும்பப் பெறுகிறாள் –அர்சுய்லா லெ ஃக்வின்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஆகி தத்தம் பெயர்களை ஒப்புக்கொண்டு எப்படி அவர்கள் இத்தனை காலம் மெத்தனமாக இருந்தார்களோ, அதே மெத்தனத்துடன் அவர்களில் பெரும்பாலானோர் பெயரற்றிருப்பதையும் ஏற்றுக்கொண்டனர்....
View Articleசாகர மேகலை –பானுமதி. ந
பானுமதி. ந மாலினி சிரித்துக் கொண்டாள். நீல வண்ணத்தில் அவள் அணிந்திருந்த ஒளியாடையில் ஆங்காங்கே நீல இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நீலோத்பலம், செவ்விய அவளது வலது மேற்கரத்தில் பாதி இதழ் விரித்து...
View Articleநூல் விமரிசனம்: சொல் என்றொரு சொல்- ரமேஷ்-பிரேம்
வெ. சுரேஷ் ரமேஷ்-பிரேம் இரட்டையர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம், நீண்ட காலமாகவே படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த, தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்த ஒன்று. எழுத்தாளராக அறிமுகமாகி இப்போது நண்பராகிவிட்ட...
View Articleசாயல் –ஆகி
ஆகி மெட்ராசா என்பார் ஐதராபாதிலிருந்து திரும்பினால் புது தில்லியிலிருந்து திரும்பினாலும் மெட்ராசாதான் கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டைக் கண்டவரானால் திருச்சிக்கு அந்தப் பக்கம் கண்டதில்லையாதலால் அவர்...
View Articleதனித்தல் –ஜிஃப்ரி ஹாஸன்
-ஜிஃப்ரி ஹாஸன் – வெளிர் மஞ்சள் வெயிலில் தனித்து நிற்கிறது மரம் தனித்தல் ஒரு கலை தனித்தல் ஒரு எழுச்சி தனித்தல் ஒரு வளர்ச்சி வெளிர் மஞ்சள் வயலில் தனித்து நிற்கிறது மரம் தனித்தல் அதன் சுதந்திரம் தனித்தல்...
View Articleஇக்கவிதை –சரவணன் அபி
சரவணன் அபி வானின்று பொழியும் நீர்ச்சரங்களில் மழை வில்லை மண் இறக்கிவிடும் பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும் புதுப்பாதை சமைக்க நேரும் நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை தன்...
View Articleஇப்படியுமோரமைப்பு –ஆகி
ஆகி கண்ணாய் தாய்மார் தந்தைமார் தோளாய் கேசமாய் மெத்தப்படித்தோர் மதம்பிடித்தோர் மயக்கமாய் இதயமாய் வீடற்றோர் பாலியக்கமற்றோர் இயல்பாய் இயலுணர்வாய் திருனர்கள் கலைஞர்கள் நுண்ணுயிர்கட்டாய் உணர்கொம்பாய்...
View Articleஅந்த நிறம் –ஜான் மெக்கிரகர் (தமிழாக்கம்- விஷால் ராஜா)
ஜான் மெக்கிரகர் (தமிழாக்கம்- விஷால் ராஜா) ஜன்னல் பக்கம் நின்று அவள் கூறினாள், அம்மரங்கள் மீண்டும் அந்த அழகிய நிறத்திற்கு திரும்புகின்றன. அப்படியா என்று கேட்டேன். நான் வீட்டின் பின்புறம் இருந்தேன்,...
View Article