Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

வண்டல் –ஸ்ரீதர் நாராயணன் கவிதை

$
0
0

– ஸ்ரீதர் நாராயணன் –

ஆலங்குச்சி கொண்டு
வண்டல் மண்ணைக் கிளறி
வலப்பக்கம் குவித்து இடப்பக்கம் இறைக்கிறேன்.

அழிக்கம்பி கதவின் பின்னே
பிறைநுதலென எழுந்து
சிலையென முகம் காட்டி
கவிழ்கிறது தலை.

ஆர்வம், அசூயை, நாட்டம், நாணம்,
சீற்றம், ஆவலாதி, சூன்யம், கைக்கிளை
என அந்த கண்தேடலை
பல வழிகளில் கடந்து போகிறேன்.

நீ எவ்வழி சென்றாயோ?


Filed under: எழுத்து, கவிதை, ஸ்ரீதர் நாராயணன்

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!