Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

சாத்தியமற்ற குற்றம் –காலத்துகள் சிறுகதை

‘பூட்டின ரூம்ல கொலை ஸார்!’ ‘என்னய்யா, பல்ப் நாவல் தலைப்பு மாதிரி சொல்லற?’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘அப்படித்தான் ஸார் நடந்திருக்கு. இந்த வீட்லதான்,’ என்று ஏட்டையா வய் கூற, ‘வீடா, பங்களான்னு...

View Article


முடிவு –ராதாகிருஷ்ணன் சிறுகதை

காவல் நிலைய வாசல் பகுதி வழக்கமான பரப்பரப்பின்றி யாருமற்று வெறிச்சோடியிருந்தது , முன்பே இங்கு பலமுறை வந்து போயிருந்தும் இப்படி மரங்கள் ஒன்று கூட இல்லாத மொட்டை வெளியாக வாசல் பகுதி இருப்பதை இப்போதுதான்...

View Article


பாழாய்ப் போன பெண்டுலம் –இரா. கவியரசு கவிதை

​கால்சட்டை​​ அணிந்தபடி தன்னைத்தானே தூக்குபவளின் தோள்களில் வளரும் இளமையை உள்ளிருந்தே உண்ணுகின்றன அசையும் பிம்பத்தின்  நாக்குகள். இருவருக்கும் நடுவில் நின்று வேடிக்கை பார்ப்பது சித்ரவதையாய் இருக்கிறது...

View Article

என்னதான் வேண்டும்! –க.நா.சுவின் ‘பொய்த்தேவு’நாவல் குறித்து கமலதேவி

பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள். கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின்...

View Article

கோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி –பானுமதி கவிதைகள்

கோணம் நிரம்பி வழிந்த நீர்த்தொட்டி காலடியில் சிறு தண்ணீர்க்குளம் அக்கம்பக்கம் பார்த்த புறா மெல்லடியில் தத்தி அலகு வளைத்து வந்து அருந்தும் நேரமிது காத்திருக்கலாம் நான் அதன் தாகம் தணியும் வரை காகத்திற்கு...

View Article


ரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்

ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை”,2009 ல் தொடங்கி 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். புத்தக தலைப்பாய் அமைந்துள்ள “காலத்தின்...

View Article

ஸ்ரீஜீ –காளிப்ரஸாத் சிறுகதை

ஸ்ரீமந்நாராயணன் தன் பஜாஜ் எம்.எய்ட்டியின் ஹார்னை விடாமல் அடித்தபடி இருந்தார். பரிதவிப்புடன் கழுத்தைத் தூக்கிப் பார்த்தபடியே இருந்தார். அவருக்கு இரு பக்கத்திலும் இருந்த பைக்காரர்கள் அடித்த ஹார்ன்...

View Article

அபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் ‘நான் கண்ட மாமனிதர்கள்’நூல் குறித்து...

1959இல் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பொருளாதாரத்துறையில் பட்டப்படிப்பை முடித்தார் ஓர் இளைஞர். போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு வேலைக்கு எளிதாகச் செல்லும் தகுதி அவருக்கு இருந்தது. ஆனால் அவருக்கு...

View Article


விடைபெறுதல் –ராதாகிருஷ்ணன் சிறுகதை

பேரூந்துகள் அதனதன் நேர கட்டுப்பாட்டுகளுக்கு ஏற்ப வந்து நின்று சென்று கொண்டிருந்தது, பயணிகள் வருவதும் தன் பேருந்திற்காக காத்திருப்பதும் பின் ஏறிச்செல்வதுமாக இருந்தனர், நேர குறிப்பட்டையில் இருந்த...

View Article


கையெழுத்து, கிறுக்கு வழி –பானுமதி கவிதைகள்

கையெழுத்து அவன் தான் குழந்தைக் கைகளால் கிறுக்கத் தொடங்குகிறான். கீழ் தொட்டு பாதி வளையம் என மேலேறிச் சாய்ந்து இறங்கும் அதில் எல்லாக் கையெழுத்தும் அடங்கும் மழலையே,மேதமையே,அசடே அதைப் படிக்க பூமி மறு பாதி...

View Article

வெள்ளைக் கூகைகளின் அடக்கஸ்தலம். –சோ.தர்மனின் ‘பதிமூணாவது மையவாடி’நாவல்...

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் சமீபத்திய நாவல், “ பதிமூணாவது மையவாடி”. அட்டைப்படத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே, நாவலின் உள்ளடக்கம் புரிந்து விடுவது போல இருக்கிறது....

View Article

ஆக்ஸ்ட் 7, 2018 –சங்கர் சிறுகதை

அவன் ஏறுவதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து ஏறும் வழக்கமே குமாருக்கு கிடையாது. அதுவும் அன்றைக்கு ஒட்டுமொத்த மகிந்திரா வேர்ல்ட் சிட்டியும் பரனூர் ரயில்...

View Article

எரிமலை நகரில் ஒரு நாள் –நந்தாகுமாரன் கவிதை

​என் முதற் கனவின் மூலப் பிரதி தேடி அங்கே வர நினைத்த அப்பொழுதின் மீது காலத்தின் அதிகாரம் சொல்லின் அங்கமான ஆணவத்தையும் மீறிய செயலின் பங்கமாகப் பரிணமித்து எனைப் பரிதவிக்க விட்டது ஒரு கொதி வந்ததுமே காற்று...

View Article


நிழல் ஒன்று –ஸ்ரீரஞ்சனி சிறுகதை

ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு...

View Article

சக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் –தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

தேர் என்றவுடன் அனைவருக்குமே ஒரு திருவிழா கொண்டாடும் குதூகலம் எப்படியோ ஒட்டிக் கொண்டு விடுகிறது. எந்தக் கோவிலோ, எந்த ஊரோ, தேரோட்டம் என்றாலே அது ஒரு மகிழ்ச்சி பொங்கும் விஷயம்தான். ஒரு கோவிலின் திருவிழா...

View Article


கதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை

நகர்த்தும் முட்களை நிறுத்தி யோசிக்கவே செய்கிறேன் ஒன்றும் அகப்படவில்லை நீ கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாய் நான் தினமும் ஒரேமாதிரி சமாளிக்கிறேன் நீ ஏமாற்றத்துடனும் நான் குற்ற உணர்விலும் தூங்கிப் போகிறோம்...

View Article

அதிர்ஷ்டம் –ராம்பிரசாத் சிறுகதை

என் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் விரல்கள் அதிர்ஷ்டமானவை. இல்லாவிட்டால் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிணிக்களைக் கையாள லகரங்களில் என்னைச் சம்பளம் வாங்க வைத்திருக்குமா? அப்போது எனக்குத்...

View Article


வத்திகுச்சி கோபுரம் –பாவண்ணன் சிறுகதை

”அதோ பாருடா, அங்க ஒரு நந்தியாவட்டை மரம். பச்சை பெய்ண்ட் அடிச்ச வீடு. கல்யாணராமன் சார் சொன்ன அடையாளம். அதுவாதான் இருக்கும்.” என்று சுட்டிக்காட்டினான் அண்ணாமலை. நானும் இளங்கோவும் ஒரே நேரத்தில் அந்தப்...

View Article

கல்ப லதிகா –பானுமதி சிறுகதை

‘உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே வச்ச பொருளின் வகையறிவாரில்லை’ “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இது தத்துவத்திற்கான சமயமில்லை. தப்ப வேண்டும், நாம் அனைவரும் தப்ப வேண்டும், உயிர்களென, இருப்பதே நாம்...

View Article

வானின் பிரஜை –விஜயகுமார் சிறுகதை

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்புதான் என் அப்பா பட்டாம்பூச்சியாக மாறிப்போனார். மாறிய கையோடு காற்றில் கலந்து மறைந்தும் போனார். எனக்கும் அவருக்குமான இடைவேளை பல ஒளி ஆண்டுகளாக ஆகிப்போனது. மறைந்து போனவர்...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live