Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

ஏ. கே. ராமானுஜன் கவிதையின் தமிழாக்கம்- ‘பதைபதைப்பு’–நம்பி கிருஷ்ணன்

$
0
0

நம்பி கிருஷ்ணன்

பீதிமரத்தின் கிளையில்லாமை அல்ல,
அப்பட்டமான வேர்களும் ரகசியமான சுள்ளிக்கிளைகளும் அதற்குண்டு.
நம்பிக்கை பரவளையங்களின் வடிவியல் நேர்த்தி அல்ல,
உச்சியில் என்னையே முடிச்சாக கொண்ட
முடியப்படா தளர்நுனிகள் அதற்குண்டு.

கள்ளச் சந்திப்பின் குதூகலத்துடன் விரையும் நீரின் விழிப்புணர்வு அல்ல,
கரிப்பிசின் இழைமையுடன் தூக்கக்கலக்கத்தில் பிசுபசுக்கும்
வெள்ளரவுக் கண்ணாடிப் பாதைகள் அதற்குண்டு.

தீநாக்கின் சுவாசப்பைகள். நீரின் கண்கள்.
நிலத்தின் என்புத்தசை. காற்றின்
புலனாகா புறாக்களின் கூட்டம்.
                                 ஆனால் பதைபதைப்பிற்கோ
தன்னைப் போக்கிக்கொள்ள ஒரு உருவகம்கூட கிடையாது.

(This is an unauthorised translation of the poem, “Anxiety” by A.K. Ramanujan. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).


Filed under: எழுத்து, கவிதை, நம்பி கிருஷ்ணன், மொழியாக்கம் Tagged: ஏ. கே. ராமானுஜன்

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!