Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

தாத்தாவின் டைரி

கோவை ஆனந்தன்  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலிருக்கும் தனது கிராமத்திலிருந்த வானம் பார்த்தபூமி இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனைவியின் நகைநட்டையெல்லாம் அடமானம் வைத்து ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது ஆயிரம்...

View Article


வாரிசு

ஏ. நஸ்புள்ளாஹ் கொழும்பு நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நவலோகா அப்துல் பேலா கோபத்திலும் விரக்தியிலும் தலையில் உள்ள கட்டுகளைக் கிழித்தான் நெற்றியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. முந்தின...

View Article


அப

ஸிந்துஜா எதிரே நிழலாடிற்று. படித்துக் கொண்டிருந்த டெக்கான் ஹெரால்டிலிருந்து நாகேச்வரய்யர் கண் எடுத்து நிமிர்ந்து பார்த்தார். அபயாம்பாள். அவள் அவரைப் பார்த்து “நீங்க இன்னிக்கி ஆத்திலேதான் இருக்கப்...

View Article

அதிகாரம்

உஷாதீபன்       நீங்க கொஞ்சம்  போய்ட்டு வரலாமே? – கேட்கும்போதே இவன் எங்கே சரி சொல்லப் போகிறான் என்கிற சந்தேகத்தோடேயே கிரிஜா கேட்டாள். அடுப்படி நோக்கிப் போய்க் கொண்டே, திரும்பிய வாக்கில் அவள் கேட்டதே...

View Article

கரமுண்டார் வூடு –தஞ்சை ப்ரகாஷ்

செமிகோலன் முதல் ஐம்பது, அறுபது பக்கங்கள் அரையிருளில் தோன்றும் கரமுண்டார் வூடை, அதில் வசிக்கும் பல குடும்பங்களை (நூறு பேராவது வசிப்பார்கள் என்று யூகிக்கலாம்), அதன் முக்கிய மனிதர்களை, காட்டுகிறது. (கூட...

View Article


கண்மணி குணசேகரனின் வாடாமல்லியில் சில நித்திய மலர்கள்

செமிகோலன்  தெருக்கூத்து குழுவில் ஒப்பனை மற்றும் பிற சின்ன வேலைகளை செய்து வரும் காசிலிங்கத்தின் (அம்போகம்) மனைவி அவனை விட்டுச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவளுடைய உறவினர்கள்...

View Article

மாயக்குரல்

தருணாதித்தன்   நான் கண்களை மூடிக் கொண்டு தம்பூராவை மீட்டினேன். நாதம் அலை அலையாக எழும்பியது. பாடாமல் அதையே கேட்டுக் கொண்டு இருக்கலாம் போல இருந்தது. அப்படி ஒரு தம்பூரா சுருதி எப்போதும் அமையாது. அந்தர...

View Article

பறவை மனிதர்கள்

ஏ. நஸ்புள்ளாஹ்   ♪ அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில், றஹீம் ஜிப்ரான் ஒரு உள்நாட்டு கடித உறையை கண்டார். அது அவர் தனது வீட்டுக்கு நுழையும் பாதை. பல மணி நேரம் உழைத்துக் களைத்த சோம்பல்...

View Article


கற்பூரம் நாறுமோ

ஸ்ரீதர் நாராயணன்  “கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ” என்று சஞ்சய் சுப்ரமணியன் கமாஸில் கார்வை பிடிப்பது ஸ்பீக்கரில் ஒலித்தது. “அந்த மணிரத்னம் படம் ஒண்ணு இருக்குமே, கல்யாணம் பண்ணி, அமெரிக்கா வந்து...

View Article


நட்பின் பாரம்

எஸ். சுரேஷ் கதவை திறந்த மேரியை பார்த்து, “என்ன வெய்யில்பா இந்த ஊர்ல” என்று கூறிவிட்டு, ஹாலுக்குள் நுழைந்து, கையிலிருந்த காகித பைகளை சென்டர் டேபிள் மீது வைத்துவிட்டு, ஏஸீ ஸ்விட்ச்சை ஆன் செய்து,...

View Article

சௌகந்தியின் நெஞ்சொடு கிளத்தல்- கன்னடம் வைதேகி ஆங்கிலம் சுகன்யா கனரல்லி தமிழ்...

மொழிபெயர்ப்பு : கன்னடச் சிறுகதை மூலம் : வைதேகி [ Vaidehi ] ஆங்கிலம் : சுகன்யா கனரல்லி [Sukanya Kanarally ] தமிழில் : தி. இரா. மீனா நீண்ட நேர இரவுப் பயணத்திற்குப் பிறகு ஒருவழியாக சௌகந்தி தனது இலக்கை...

View Article

வெளியேற்றம்

ஸிந்துஜா கண்ணாடி காட்டிய உருவம் சுமிக்குத் திருப்தி அளித்தது. பொட்டு மட்டும் சரியாக அமையவில்லை. சிறிய சிவப்பு கறுப்பு நிறங்களில் பொட்டுக்கள் விற்கிறார்கள் என்று ஒரு சிவப்பு பாக்கெட்டு வாங்கி...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live