Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

கணவாய்ப் பாதை

எஸ். சுரேஷ்  கணவாய்ப் பாதை பின்-பார்வதி கணவாய்ப் பாதை தன்னை அழைப்பது போல் அவளுக்கு தோன்றியது. பௌர்ணமி இரவில் வானெங்கும் நட்சத்திரங்கள் அமைதியான நதி போல் நகர்ந்து கொண்டிருந்தன. பாறை மேல் மோதி மேலெழும்...

View Article


உறுத்தல்

ஸிந்துஜா அங்கிள் நீங்க யங்கா இருந்தப்போ எல்லாரையும் படுத்தி எடுத்திருப்பீங்கல்லே? சித்ராவின் முகத்தில் படர்ந்திருந்த குறும்பையும் சிரிப்பையும் பார்த்து சுவேதாம்பரத்துக்கும் சிரிப்பு வந்தது. ஜன்னல்...

View Article


நகல்

கார்த்திக் கிருபாகரன்  மாலை நேரம் ஆகிவிட்டது.   மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலனுக்கு இருட்டுவதற்குள் பாதுகாப்பாக தன் வீட்டை சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக்...

View Article

சுடுகஞ்சி

பத்மகுமாரி கிளம்பும்போது ஹெட்செட்டை எடுத்து பைக்குள் போட்டுக்கொள்ளச்  சொன்னாள் அம்மா. ““அந்த செவிட்டு மெஷின எடுத்துப் போட்டாச்சா?”“. நான் எதுவும் பதில் பேசவில்லை. பைக்குள் ஏற்கனவே எடுத்து...

View Article

அக்கினிக் குஞ்சொன்று

ஷ்யாமளா கோபு    “பாலா…..பாலாமணி……….பாலா” குடிசையின் வாசலில் நின்று குரல் கொடுத்தாள் மல்லிகா. உள்ளேயிருந்து ஒரு சிறு அசைவும் வரவில்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். கயிற்றுக்...

View Article


என் மக்கள்

உஷாதீபன்         வீட்டு வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக் கொண்டிருந்தது. இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம்...

View Article

புதுயுகம்

எஸ். சுரேஷ்  சிவசுப்ரமணியம் உரக்கச் சிரித்தார். என்னாச்சு உங்களுக்கு என்று கேட்ட மனைவி சீதாவிடம், அனுஷா என் ரிக்வெஸ்ட் ஆக்ஸெப்ட் செஞ்சிட்டா என்றார். எப்படி? நான் ஒரு ஃபேக் ஐடி உருவாக்கினேன். அந்த...

View Article

சாந்தா

ஷ்யாமளா கோபு  இரவு மணி ஒன்பதிருக்கும். வாசல் கதவை மூடி தாளிட்டு விட்டு படுக்க கிளம்பினேன். தெருவில் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது. என் வீட்டிற்கு எதிர் வரிசையில் இடதுபுறம் நான்கு வீடு பத்து...

View Article


நிலவிற்குத் தெரியும்- சாரா ஜோசப் மலையாள மொழி சிறுகதை, தமிழி தி. இரா. மீனா

மொழிபெயர்ப்பு : மலையாளம் மூலம் : சாரா ஜோசஃப் ஆங்கிலம் : ஜே.தேவிகா தமிழில் : தி. இரா. மீனா தங்கமணி கண்முழித்து பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்தில்இல்லை. அவன் பாத்ரூமில் இருக்க வேண்டுமென்று நினைத்துக்...

View Article


மக்கிரி நிறைய

தேஜஸ் மக்கிரி நிறைய பிரியங்களைக் குவித்து காத்திருக்கிறேன்.. தினை திருடும் கிளியாய் பதுங்கிப் பறக்கும் உன் வருகை.. வேலன் வெறியாட்டு வேட்கையோடே நிகழ்ந்தகன்ற பின் விழா முடிந்த கோயில் திடல் போல்...

View Article

சிலுவையின் ஆணிகளிலிருந்து புறப்படும் கருணை

பா. சிவகுமார்  காடோடி நாடோடி பரிணாம வளர்ச்சியில் வீடு கட்டி ஓரிடத்திலுறைந்து திண்ணையைத் தனக்கொதுக்கி வெற்றிலையை வாயிலதக்கி ஊர்கதையைத் மென்றுத்தின்று அடுக்களையைப் பெண்களுக்கு தள்ளிவிட்டதில் இன்னமும்...

View Article

ஏடாதி கவிதைகள்

ஏடாதி 1. திறந்திருக்கும் வாசல் சுழட்டிப் பெய்யும் மழை கட்டற்ற வெளியில் கட்டியணைக்கும் இருள் யானைக் காதின் மடல் அது போல வீசும் காற்றில் வருடும் மேனியில் முளைவிடும் வித்துக்கள் வேர்களை ஆழ ஊன்றுகிறது ஒத்த...

View Article

இல்லாதது

ரகுராவணன் வராத வாந்தி தலைசுற்றல் மயக்கம் புளிக்காத மாங்காய் தீராத சாம்பல் வெளுத்துப் போன பாய் அலுத்துப் போன உடல் சலித்துப் போன சாமி கொழுத்துப் போன டாக்டர் நீளாத மாதம் ஓயாத வாய்கள் ஆட்டாத தொட்டில்...

View Article


ஒரு பார்வையற்றவனின் திருப்தி –மலையாளம் மூலம் : தகழி சிவசங்கரம் பிள்ளை...

தி. இரா. மீனா பார்கவியை தன் மனைவியாக பப்பு நாயர் ஏற்றுக் கொண்டான். பிறவியிலிருந்தே அவனுக்கு பார்வையில்லை. அவளுக்கு அந்த கிராமத்தில் அவ்வளவு நல்ல பெயரில்லை. அவளுடைய வீட்டிற்கு போவது பற்றி யாரும் அவனிடம்...

View Article

பந்தம்

  “ஹல்லோ அண்ணா, எப்படி இருக்கே?” பூமா தன் தந்தையை கைப்பேசியில் அழைத்து குசலம் விசாரித்தாள். ஐந்தாறு அண்ணன் தம்பிகள் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின், மூத்த மகனை அவனுக்கு கீழ் பிறந்தவர்கள் சுமார்...

View Article


மகான்

ஸிந்துஜா பாலு எட்டு மணி வாக்கில் மகானைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தான். வந்தவரின் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை மஞ்சள் கரையுடன் வெள்ளை வேஷ்டி, கொஞ்சம் இளகின காவியில் தொள தொளவென்று அரைக்கைச்...

View Article

கோல்டு செயின்

கோவை ஆனந்தன்  காலை 7:55 மணிக்கு தொழிற்சாலை மணி ஒலித்தது நந்தன் சீருடையுடன் பணிக்கு உள்ளே சென்றான் எட்டு மணிக்கு இரண்டாவது முறையாக மணி ஒலித்தது தனக்குண்டான இயந்திரத்தில் வேலை செய்ய ஆரம்பித்தான் ஒரு மணி...

View Article


ரப் நோட்டும் பேனாவும்

பத்மகுமாரி ‘இப்படி படிச்சா ஃபெயில் தான் ஆவ. வர வர படிப்பு கழுத போல தான் போகுது’ தாவரவியல்  பரீட்சை விடைத்தாளை தரையில் விசிறி அடித்தாள் டெய்ஸி டீச்சர். நான் பதில் பேசாமல் குனிந்து விடைத்தாளின் நுனி...

View Article

மனிதம்

ஷ்யாமளா கோபு முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று தலையை ஒழுங்காக வாரி பின்னலை இழுத்து கொண்டையிட்ட  இந்திரா நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டாள். தரையோடு தளர்ந்திருந்த  கயிற்றுக் கட்டிலில் படுத்து...

View Article

குர்தயால் சிங்: ஒரு எளிய அறிமுகம்

எஸ். சுரேஷ்  நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றபோது குர்தயால் சிங் என்னும் எழுத்தாளரின் ‘பர்ஸா’ என்னும் நாவல் கண்ணில் பட்டது. அந்த பெயர் அதுவரையில் நான்...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live