சிதிலம் –ஸிந்துஜா சிறுகதை
ஞாயிற்றுக்கிழமையன்றுதான் காலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்து தொலைக்கும் என்று பத்து படுக்கையில் புரண்டான். வலது கை தன்னிச்சையாகத் தலையணைக்கருகே சென்று கைபேசியை எடுத்தது. பிரித்துப் பார்த்தான். உங்கள்...
View Articleமாமருந்து –ஐ.கிருத்திகா சிறுகதை
வழக்கம்போல அந்த மஞ்சள்நிறக்குருவி கிலுவமரக்கிளையில் வந்தமர்ந்து கண்கள் மினுங்க பார்த்தது ஜன்னல் வழியே தெரிந்தது. சற்றுநேரம் அமர்ந்து அப்படியும், இப்படியுமாய் தலையசைத்துப் பார்த்த குருவி...
View Articleதாத்தாவும் பேரனும் –பாவண்ணன் கட்டுரை
அன்று ஞாயிறு. காலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பாதையோரமாக சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். கம்பிவேலிக்கு அப்பால் இரண்டு ஆள் உயரத்துக்கு புதரென மண்டியிருந்த செடிகொடிகளின் மீது படர்ந்து...
View Articleசிதை வளர் மாற்றம் –மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை
“என்ன சௌக்யமா?” என்று கேட்டுக் கொண்டே அந்த மாமா உள்ளே நுழைந்தார். “அடடே! யாரு ஸாமிநாத அய்யரா? வாரும், வாரும், என்ன ஆளைப் பாக்கறதே அபூர்வமா போயிடுத்தே!எப்பிடி இருக்கேள்? ஆத்தில எல்லாரும்...
View Articleசெர்பிய கவிதைகள்: டஸ்கோ ரடோவிக் (1922-1984) –எஸ். பாபு தமிழாக்கம்
எஸ். பாபு முடிவுகளும் துவக்கங்களும் புதன்கிழமை எங்கு முடிகிறதோ, வியாழக்கிழமை அங்கு துவங்குகிறது. வியாழக்கிழமையின் குழந்தைபோல வெள்ளிக்கிழமை வந்து சேர்கிறது. முடிவுகள் முடிந்துவிடும்போது துவக்கங்கள்...
View Articleவாக்கரிசி –சுஷில் குமார்
சுஷில் குமார் வழக்கம் போல அன்றும் வகுப்பறையின் சன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய்ப்பன்றியும்...
View Articleஅவளுக்கு மிகவும் பிடித்த நக்ஷத்திரம் –ஸிந்துஜா
ஸிந்துஜா கிளினிக்கிலிருந்து திரும்பி வரும்போதே லேட்டாகி விட்டது. மத்தியானச் சாப்பாடை முடித்து விட்டு டாக்டர் சோமநாதன் ஹால் சோஃபாவில் அமர்ந்த போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அவர் எழுந்து சென்று...
View Articleகலாசார விளிம்புகளின் கனவுகள்: உண்ணி. ஆர். இன் “பாங்கு” கதையை முன்வைத்து...
-ஜிஃப்ரி ஹாஸன் – மலையாள எழுத்தாளரான உண்ணி. ஆர் உடைய ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. பாங்கு எனும் அவரது கதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாதுஷா என்கிற கால்நடையாளன் எனும்...
View Articleஅப்பாக்களின் கட்டைவிரல் ––பூவன்னா சந்திரசேகர்
பூவன்னா சந்திரசேகர் மறைந்து கொண்டிருக்கும் இன்றைய தினத்தின் சூரியனிலிருந்து தான் அடுப்புக்கு நெருப்பெடுத்து வருவார் அப்பா சுள்ளிகளைக் கூட்டி அம்மா வேகவைத்த மரவள்ளிக்கிழங்குகள் தோலுஞ்சதையுமாய் அப்பாவின்...
View Articleசடாரி –காஸ்மிக் தூசி
காஸ்மிக் தூசி வடகலை தென்கலை எதுவாயினும், பெருமாள் பக்தர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். வைகுண்டத்தில் மகாவிஷ்ணு செய்த அதே பிழையை நீங்களாவது செய்யாதிருங்கள். நீங்கள் துயில்வது ஆதிசேஷன் மீதுதான்...
View Articleகண்ணுக்குத் தெரியாத உலகம் –பாவண்ணன்
பாவண்ணன் வளவனூர் ஏரியைச் சுற்றியும் நான்கு பக்கங்களிலும் சின்னச்சின்ன கிராமங்கள். தெற்குக்கரைக்கு அப்பால் சாலையாம்பாளையம். அர்ப்பிசம்பாளையம், ஓட்டேரிப்பாளையம். தாதம்பாளையம். கிழக்குக்கரைக்கு அப்பால்...
View Articleஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்
ஏ.நஸ்புள்ளாஹ் ♪ சொற்களை ஒரு பறவையாக கற்பனை செய்து அதன் றெக்கைகளில் ஏறி அமர்ந்து கொண்டேன். மிக வேகமாக பறவை கடல் மலைகள் மற்றும் பாலை நிலம் என என்னை அழைத்துச் சென்றது நிலவின் கதவைத் திறந்து நுள்ளே...
View Articleஎம். கோபாலகிருஷ்ணனின் ‘வால்வெள்ளி’: தன்னைக் கண்டடைதலும் வாழ்தலின்...
முனைவர் ம இராமச்சந்திரன் “கொண்டாடுவதற்கே இப்பிறவி என அனைத்தையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு நகரும் ஒரு ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய குறுநாவல் ‘வால்வெள்ளி’....
View Articleஜான் லான்செஸ்டர்: “டிங்-டிங்-டிங் இதோ ஒரு கதை, என்று சொன்னது போலிருந்தது”
அலெக்ஸ் பிரஸ்டன்: இந்தக் கதைகளை ஏன் நீங்கள் இப்போது பதிப்பிக்க முடிவு செய்தீர்கள்? இவற்றில் பல வேறு இடங்களில் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. லான்செஸ்டர்: “ஏன்?” என்பதற்கு உண்மையான பதில் இதுதான்....
View Articleசிலந்தி
ப. மதியழகன் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது அந்த புனித சேவியர் தேவாலயம். கஜா புயலால் உருக்குலைந்து போன ஆலயத்தை செப்பனிட்டு வந்தார்கள். அங்கு பாதிரியாராக வேலை பார்ப்பவர் செபஸ்டியன். சர்ச் வளாகத்துக்குள்...
View Articleபொருள்மயக்கம்
கமல தேவி மலர்முகை தீண்டும் தென்றல் கருமுகில் தீண்டும் காற்று மென்தளிர்சுருள் தீண்டும் மழைத்துளி கைகால் முளைத்த கரு சிசுதீண்டும் முதல் உந்தல் கருவறை தெய்வத்தைத் தீண்டும் சிறுமலரின் மென்தொடுகை… அது...
View Articleரியாலிட்டி அண்ட் அதர் ஸ்டோரீஸ்’–ஜான் லான்செஸ்டர்
‘தி வால்’ என்ற நாவலை எழுதிய லான்செஸ்டர் அடக்கமான கற்பனை கொண்ட அமானுட, அல்லது, துல்லியமற்ற டிஸ்டோப்பிய சிறுகதைத் தொகுப்புடன் வந்திருக்கிறார். இந்தக் கதைகள் பதட்டமற்ற துல்லியத்துடன்...
View Articleஅப்பால் இருப்பவள்
விஜயகுமார் 1 தாய் தந்தையரே இப்படி செய்வார்களா? தேவியை இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படி வீட்டிலேயே வைத்திருப்பதாக அவர்களுக்கு உத்தேசம். அவளுடைய சம்பளமே அவளுக்கு தடையாக வரும் என்று யார் நினைத்தார்கள்....
View Articleதெண்டனிடும் குளிர்
இரா கவியரசு மலையிலிருந்து குளிரை வெட்டும்போதும் கடலுக்குள்ளிருந்து வெப்பத்தை மூட்டை கட்டுவதற்குள்ளும் தாமதமின்றிக் கூவுகிறது அவனுக்கான ரயில். கடல் தழுவும் நகரத்தின் பத்தொன்பதாவது மாடியின் கிழக்கு மூலை...
View Articleகவாஸ்கரும் கபில்தேவும்
மு. முத்துக்குமார் பரபரத்துக் கொண்டிருந்த கடைவீதிக்கு, சற்றும் பொருந்தாமல் தூரத்தில் ஒரு வாழைமரம் தெரிந்தது. ஸ்டார் ஐஸ் பேக்டரி, ராஜேஸ்வரி ஹோட்டல், ஒரு வங்கி, பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை, மீன்...
View Article