Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் –சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் சென்ற ஆகஸ்ட் மாத மத்தியில், சேர்த்து வைத்திருந்த சில குட்டி வேலைகளைச் செய்ய வீட்டிற்கு ப்ளம்பர் வந்திருந்தார். கடைசியாக அவரைப் பார்த்தது ஒரு வருடம்...

View Article


நல்லவையெல்லாம் –கா.சிவா சிறுகதை

ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய கனகா பிரதான சாலையைக் கடந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் நெரிசலான தெரு வழியாக திருநின்றவூர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தாள். அடர் சிவப்பு வண்ண சுரிதாரும் வெளிர் சிவப்பில்...

View Article


கடவுளின் கண் –ஜிஃப்ரி ஹாஸன் கவிதை

கடவுளைப் போல் எங்கிலும் எல்லா இரகசியங்களையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன கமெராக்கள். கடவுளின் கண்களே கமெராவாக உருமாறிவிட்டதாக மனிதன் பதட்டமுறுகிறான் குற்றங்களை பரகசியப்படுத்தும் கருவியை கடவுள்...

View Article

எஞ்சி நிற்பது –ராதாகிருஷ்ணன் சிறுகதை

இரவில் பாதியில் மட்டும் விழிப்பு வந்துவிட கூடாது, விழித்தால் பின் மீதி உறக்கத்தை மறந்து விட வேண்டியதுதான், இப்போது அப்படி பாதியில் எழுந்தவன் உறக்கம் வராமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன், பெரிய கடன்களோ,...

View Article

துரித வாழ்வும், கிளை தாவுதலும் –இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் –சௌந்தர் கட்டுரை

தொடர்ந்து இணையத்திலும், கிண்டிலிலும், படித்துக்கொண்டிருந்ததன் சலிப்பு, மறைய. ஒரு அச்சுப்பிரதி படிக்க தோன்றியது. அவ்வகையில் சமீபத்தில் படித்த புத்தகம் பா .கண்மணி அவர்கள் எழுதிய ”இடபம் ” நாவல். இந்த...

View Article


ரஷ்ய மொழிக் கவிதைகள் –லியோனிட் மார்டினோ –தமிழில் தி.இரா.மீனா

மூலம் : லியோனிட் மார்டினோ [ Leonid Martynov 1905—1980 ] ஆங்கிலம் : பீட்டர் டெம்ஸ்ட் தமிழில் : தி.இரா.மீனா   என்னுடைய பழைய வரிகள் என் பழைய வரிகளை அவர்கள் இன்று எழுதும் கவிதைகளில் அடையாளம் காண்கிறேன்....

View Article

கூடுடைத்து –ஐ.கிருத்திகா சிறுகதை

மிர்ணாளினி  மதியத்  தூக்கம் போட்டு  எழுந்தபோது  வானம் கருத்திருந்தது. கடைந்த. மோரில் திரளும்  வெண்ணெய்  போல கருத்த. மேகங்கள்  ஆங்காங்கே திரண்டிருந்தன. காற்று  குளிர்ந்து வீசியது.  மதியம்வரை  சூரிய...

View Article

நிறைவு –உஷாதீபன் சிறுகதை

முப்பத்தஞ்சும் முப்பத்தஞ்சும் எழுபது ரூபா பஸ்காரனுக்குக் கொடுத்து சாமி கும்பிட வந்திருக்கு…கோயிலுக்குள்ளே, அதுவும் சந்நிதியிலே, இது என்ன கஞ்சத்தனம்? சற்றே குரலைத் தாழ்த்தி, மெதுவாகத்தான் கேட்டான்...

View Article


மலையேற்றம் –வளவ.துரையன் சிறுகதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் போல கண்ணன் இன்றும் அஞ்சலகம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விட்டான். கடந்த பத்து நாள்களாகத் தொடர்ந்து நடக்கும் படையெடுப்பு இது. சென்னை இயக்குநர்...

View Article


எச்சிலை –சிபி சரவணன் சிறுகதை

வெயில் தன்னை முழு நிர்வாணமாக்கி கொளுத்தியது. இன்ன வெயில் என சொல்ல முடியாத அளவுக்கு மண்டையை சூடாக்கியது பூவரச மர இலைகளுக்கு மத்தியில் நானும்,நாட்டு துரையும் நின்றிருந்தோம், சனிக்கிழமை பள்ளி விடுமுறை...

View Article

நேர்ச்சை –பானுமதி சிறுகதை

சிவன் கோயிலை ஒட்டி அதன் வடக்கே அந்தக் குளம் இருந்தது. நாற்புறமும் படிக்கட்டுகள் சீராக அமைக்கப் பட்டிருந்தன. நடுவில் நீராழி மண்டபம் காணப்பட்டது. மெல்லிய அலைகள், காற்றுக்குத் தன்னை ஒப்புவித்த...

View Article

காணாமல் போன சுருட்டு –நித்யாஹரி சிறுகதை

எனக்கு அறிமுகமான முதல் பேயின் பெயர் பாண்டிச்செல்வி. அவள் தெருமுக்கில் இருந்த வீட்டில் வசித்தவள். சிறு வயதிலேயே  தற்கொலை செய்து கொண்டதால் அவள் பேயாக உலவுவதாகவும் , பூட்டியிருக்கும் வீட்டின் திண்ணையில்...

View Article

ஒரு ஊழியனின் மனசாட்சி –உஷாதீபன் சிறுகதை

மாறுதலில் உள்ளூருக்கு வந்த பின்புதான் தெரிந்தது, அந்த சங்கத்தின் முயற்சியினால்தான் இது நடந்திருக்கிறது என்று. இருந்த ஊரில் எந்த சங்கத்தைச் சார்ந்தவனாகவும் நான் இருந்ததில்லை. ஏதேனும் ஒன்றில் என்னைச்...

View Article


சிறிய மனிதரின் உலகம் –ஸிந்துஜா சிறுகதை

“இன்னிக்கி ராத்திரி சாப்பாட்டுக்கு வழி பண்ணிட்டே. தாங்க்ஸ்டா சம்பத்” என்றான் முத்துமணி. “அதுவும் ஸ்பெஷல் மீல்ஸ்.” “ஏதாச்சும் உளறாதே. உன் கைலே காசு இருந்தா என்னை செலவழிக்க விட்டிருப்பியா?” என்று...

View Article

நிழற்குடை –கமலதேவி சிறுகதை

வழியெங்கும் காய்ந்து கிடந்தது நிலம். மழைக்கான தவக்காலம் என அசையாமல் உயிரை பிடித்து நின்றன ஓரிரு நுணா மரங்கள். ஈரமில்லாத காற்று சுழன்று சுழன்று புழுதியை பறத்திக்கொண்டிருந்தது. ஒற்றைத்துளிக்கு ஏந்திய...

View Article


நிழலைத் தின்னும் பூனை –ஹரீஷ் கண்பத் சிறுகதை

பேருந்திலிருந்து இறங்கும் போதே லேசான குளிர் இருந்தது. பழகிய குளிர் தான். பழகிப் பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சட்டென்று உடல் கண்டு கொண்டு பழக்கப்பட்டு விடும் குளிர் . எப்போதும் வந்து இறங்கியதும்...

View Article

இனி –ஸ்ரீரஞ்சனி சிறுகதை

மழை இன்னும் விட்டபாடில்லை. காரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில் நனைவது என்றால் மிகவும் பிடிக்கும். அன்று கொட்டும் மழையில்...

View Article


உரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை –நந்தாகுமாரன் கவிதைகள்

உரையாட வரும் எந்திர இரவு கண்ணுக்குச் சிக்கிய நட்சத்திரங்களிடம் நலம் விசாரித்தபடி நகர்கிறது நிலவு நகர்ந்து கொண்டேயிருக்கிறது இரவின் தூரத்தைக் கடக்க மின்விசிறிகளின் சிறகுகள் பறக்கின்றன பறந்து...

View Article

ஒலிக்காத உடல் –இரா.கவியரசு கவிதைகள்

விழுகின்ற நீரின் ஒலிகளால் வரைகின்றான் குளிக்கும் உடலை பெரிதாக விரியும் பறவை துளியாக ஒடுங்கும்போது கண் மட்டுமே துடிக்கிறது இரவில் அமைதியாகத் ததும்பும் கடலின் உள்ளே தூங்காத நீரோட்டங்கள் வரைந்து கொண்டே...

View Article

நந்தி –காஸ்மிக் தூசி கவிதை

ஆலகால விடம் அருந்தி அம்மை மடியில் மயங்கிக் கிடக்கையில், காத்திருக்கும் பக்தர்களின் வரிசைக்கு காவல், தசைச்செழிப்பு புடைத்தெழும்ப எந்நேரமும் எழுந்துவிடும் ஆயத்தமாய் பிரகதீஸ்வரர் முன் வீற்றிருக்கும்...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live