அரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்
அறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற...
View Articleகலைந்த கீதம்,காலம், பிசகு –பானுமதி கவிதைகள்
கலைந்த கீதம் சிறு வட்டம் பின் பெருவட்டம் எனச் சுற்றியது தனித்து கடந்த கூட்டுப் பறவைகள் வியந்து பார்த்து விரைந்து போயின வான் மேக வீணைக் குடங்கள் தொட்டு தந்தி மீட்டிப் பார்த்த புள் கலைந்த கீதம் எதையோ...
View Articleபெருகாத கோப்பைகள் –சரவணன் அபி கவிதைகள்
பருகப்படாமல் காத்திருக்கின்றன புகையும் இரு தேநீர் கோப்பைகள் சரிந்திறங்கும் மாலைவெயிலில் சருகுபோல் அலைகிறது தேநீர் வாசம் இருபுறமும் இருவேறுதிசைகள் நோக்கி எதையோ காத்து நின்ற எண்ணங்கள் ஒன்றையொன்று நோக்கக்...
View Articleஅரிசங்கர் நேர்காணல் –லாவண்யா சுந்தர்ராஜன்
இலக்கியத்தில் நுழைந்தது எப்படி? பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்ததைப் போலவே தான் எனக்கும் அமைந்தது. தனிமையே முதலில் என்னை வாசிப்புக்குள் இழுத்துச்சென்றது. பிறகு இடதுசாரி இயக்கத் தோழர்களின் வழி சரியான...
View Articleஅரவான் –வளவ.துரையன் கட்டுரை
பாண்டவர்கள் திரௌபதியை மணம் முடித்தனர், இந்திரப்பிரஸ்தம் என்னும் அழகிய நகரை அமைத்தனர். அங்கே தங்கியிருந்து தருமன் தாயின் சொல்லைக் கேட்டும், தம்பியரை மதித்தும் நீதி தவறாது ஆட்சி செய்தான். அந்நாளில் ஒரு...
View Articleநீர் நின்றன்ன –வெ சுரேஷ் சிறுகதை
“அப்பா கேபிள்ல நிறைய சானல்கள் வர்றதேயில்லை. நீங்க போய் அந்த கேபிள் ஆபிஸ்ல கேக்கறேன் கேக்கறேன்னுட்டு கேக்கவே இல்ல. இன்னிக்காவது கொஞ்சம் போய் கேட்டுட்டு வாங்கப்பா,” என்று பாதி கோரிக்கையாகவும் பாதி...
View Articleஒற்றைச் செருப்பு –சரவணன் அபி கவிதை
இருபுற சாலையின் ஒருபுற பாதையில் ஒரேபுறமாக அடித்து செல்லப்படுமந்த ஒற்றைச் செருப்பு திரும்பிச்செல்லவோ எதிர்ப்புறம் விரையவோ இணையுடன் சேரவோ எதற்கும் இயலாத எதற்கும் உதவாத எதற்கும் மசிகிற எதிர்ப்பேதும்...
View Articleஉண்டி முதற்றே உலகு! –நாஞ்சில் நாடன் கட்டுரை
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில்...
View Articleகனவுக்குள் புகுந்த சிங்கம் –வெ கணேஷ் சிறுகதை
ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ...
View Articleபாரிஸ் –அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்
பாரிஸ் என்னும் கனவின் நிஜத்தை கண்டு விரும்பத் தொடங்கி நிழல் மட்டுமே வசமாகி இருக்கும் சமூக கைவல்ய நிலையை உரசி செல்லும் புதினம் “பாரிஸ்”. பாரிஸ் என்னும் கனவினுள் நிஜம் உண்டு, பாவனை உண்டு, அற்பத்தனம்...
View Articleகன்னியும் கடலும் –ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா
கவிஞனின் நினைவுக் கோப்புக்குள் பழுப்பேறிய சில காகிதங்கள்: ‘அலையெழும்பி புதையுண்ட கண்டம் உண்டாம், குமரி அதன் பேராம். ஒற்றைக்கால் தவசில் ஒருத்தி பாறையொன்றில் நிற்கிறாள், காலம் அவளின் முன்னே பின்னே...
View Articleகடைசி வரை –பாவண்ணன் சிறுகதை
க்ளாரிநெட்டை உறையிலிருந்து எடுத்து கைக்குட்டையால் நான் துடைக்கத் தொடங்கியதுமே “ஒரு டீ குடிச்சிட்டு தொடங்கலாமாண்ணே?” என்று கேட்டான் ட்ரம்பட் கோவிந்தன். மெளனமாக அவன் பக்கமாக பார்வையைத் திருப்பி “நாலு...
View Articleபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை...
(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப்...
View Articleமாய அழைப்பு –கமலதேவி சிறுகதை
கொல்லி மலையை மறைத்து நிற்கிறது தொடர் மழை. எட்டி எட்டிப் பார்த்து சங்கரிக்கு சலிக்கிறது. கொஞ்ச நேரம் மேற்கே பார்த்துவிட்டு அறைக்குள் வந்தாள். அதற்குள் மும்முறை அழைத்திருந்தது அலைபேசி. நேற்று அழைத்த...
View Articleகா சிவாவின் விரிசல் –சுனில் கிருஷ்ணன் முன்னுரை
எழுத்தாளர் கா. சிவாவின் முதல் தொகுப்பு ‘விரிசல்’ மொத்தம் பதிமூன்று கதைகளை கொண்டுள்ளது. முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையை போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள்...
View Articleரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு –தி.இரா.மீனா
மொழிபெயர்ப்பு கவிதைகள் : ஜெர்மன் மொழி மூலம் : ரெயினர் மரியா ரில்கே [ Rainer Maria Rilke 1875–1926] ஆங்கிலம் : ராபர்ட் ப்ளை [ Robert Bly ] தமிழில் : தி.இரா.மீனா இரவு நீ , இருள் உன்னிலிருந்து நான்...
View Articleலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்
Poem In the early evening, as now, as man is bendingover his writing table.Slowly he lifts his head; a womanappears, carrying roses.Her face floats to the surface of the mirror,marked with the green...
View Articleகா சிவா நேர்முகம் –நரோபா
1. உங்களைப் பற்றி- பணி/ குடும்பம்/ வசிப்பது சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கும் அறந்தாங்கிக்கும் இடையே சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975-ல் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரு மூத்த சகோதரிகள்....
View Articleகாத்திருப்பு –சுஜா செல்லப்பன் சிறுகதை
‘சைனீஸ் கார்டன்’ அறிவிப்பைத் தொடர்ந்து எம்ஆர்டியில் இருந்து இறங்கியதுமே ஏதோவோர் அமானுஷ்ய அமைதி. முதல் தளத்தில் இருந்தபடியே கார்டன் இருக்கும் திசையில் பார்த்தாள். ஹோவென்ற பெருவெளி விழுங்கிவிடுவதைப்...
View Articleலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்
லூயி க்ளூக்கின் எழுத்தை தான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை ஐரிஷ் கவிஞர் ஈவன் போலாண்ட் 2008 ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டில் என்னிடம் சொன்னார். அவர் தனது அலுவலறை புத்தக அடுக்கிலிருந்து க்ளூக்கின் கவிதை...
View Article