சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை
லண்டன் பிரபு சு வேணுகோபால் சு வேணுகோபால் எழுத்துக்களுடனான அறிமுகம் எனக்கு ஜெயமோகனின் கட்டுரைகளின் வழியாகவே அமைந்தது. அதைத் தொடர்ந்து பூமிக்குள் ஓடுகிறது நதி(2000)மற்றும் வெண்ணிலை(2006) சிறுகதை...
View Articleஎத்தனை எத்தனை மனிதர்கள்
பாவண்ணன் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச்சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தன. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன்...
View Articleகரை சேர்ந்தோர் காணும் கடல்
– ஜா ராஜகோபாலன் சமையல் கலைஞர் சுப்ரமணியத்தை வைத்துதான் இக்கட்டுரையை தொடக்க வேண்டியிருக்கிறது. இன்றைய காண்ட்ராக்ட் கலாச்சாரம் வரும் முன்னர் 80, 90களில் நெல்லை பகுதிகளில் சமையல் கலையில் புகழ் பெற்ற...
View Articleநிலம் சுமந்தலைபவன் –சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி
த கண்ணன், வெ. சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா சு.வேணுகோபால் – இருபது ஆண்டுகளாகப் பல காத்திரமான இலக்கிய ஆக்கங்களைப் படைத்து வருபவர். குமுதம் நடத்திய நாவல் போட்டியில்...
View Articleபெற்றுக் கொடுப்பவர்கள்-
சேதுபதி அருணாசலம் வீட்டிலிருந்து அடிலெய்ட் நகர் மத்தியிலிருக்கும் அலுவலகத்துக்குப் போக ரயிலில் அரைமணிநேரப் பயணம். அலுவலக அழுத்தத்துக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு ரயில் பயணத்துக்கு இணையான வேறொன்று...
View Articleசு. வேணுகோபால் என்னும் இலக்கிய மேதைமை
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் தமிழ் இலக்கியம், குறிப்பாக சிறுகதை, கவிதை, நாவல் போன்ற துறைகள்தாம் எத்துணை முன்னேற்றம் கண்டுள்ளன! எத்தகைய உயிர் விகாசங்கள் பொலிய தமிழ் மொழியின் செறிவில் வகைபாடுகள்...
View Articleவேணுகோபாலின் வேரெழுத்துக்கள்
– சிவானந்தம் நீலகண்டன் – படம்: www.discoverybookpalace.com ஐந்தாறு வருடங்களுக்குமுன் ஜெயமோகன் கூந்தப்பனை பற்றி எழுதிய கட்டுரைகளின் மூலமாகத்தான் சு.வேணுகோபால் என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியது. ஓர்...
View Articleவாழ்வு கொள்ளாத துயரம்
மாயக்கூத்தன் படம்: www.nhm.in இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு தான் சு.வேணுகோபால் படைப்புகளை இங்கு அணுகுகிறேன். அவருடைய படைப்புகளில் ஒரு சிறு பகுதி தான் இவை என்றாலும் அவருடைய...
View Articleசு வேணுகோபாலின் வெண்ணிலை
செந்தில் நாதன் படம்: discoverybookpalace.com வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு படிப்பதற்கு முன் அந்த வார்த்தையை நான் அறிந்ததில்லை. அகராதி வெண்ணிலை என்றால் ஈடுகாட்டாது வாங்கப்பட்ட கடன் (unsecured loan)...
View Articleசு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு
சுனில் கிருஷ்ணன் எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறப்பிதழுக்கு பொறுப்பாசிரியர் எனும் முறையில் தவிர்க்க முடியாத (ஒருகால் சரியாக திட்டமிட்டிருந்தால் தவிர்த்திருக்கக்கூடிய) காரணங்களால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு...
View Articleஇரு துப்பறிவாளர்கள்
அஜய் ஆர் ஷெர்லாக் ஹோம்ஸ் குற்றப்புனைவு இலக்கிய வானில் தோன்றிய முதல் நாவலான ‘A Study in Scarlet’ல், அவருடைய துப்பறியும் ஆற்றலைப் பார்த்து வாட்ஸன், ஹோம்ஸ் போவின் (Poe) அகஸ்ட டுபானை (C. Auguste Dupin)...
View Articleசைதன்யா (மூன்றாவது) –அருண் கொலாட்கர்
–தமிழாக்கம்: காஸ்மிக் தூசி– சைதன்யா தொலைவில் தெரிந்தபோது புராணிகர் கூட்டம் ஒன்று மலைச்சரிவில் மேய்வதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தது. சைதன்யா அவ்வழியே சென்றபோது மலைகள் அசையாதிருந்தன. சைதன்யா...
View Articleகவியின்கண்- “வேண்டாம்”
எஸ். சுரேஷ் வேண்டாம் எனக்கு மிகவும் வயதாகி விட்டது என்பதால் அல்ல, மிகவும் கிழடு தட்டி விட்டது என்பதால் அல்ல- வேண்டாம் என்று நான் சொல்வது, ஆம் என்பதால் எதுவும் கிடைக்காமல் மேலும் உக்கிர தனிமைதான்...
View Articleகலைந்த நினைவு…
– மோனிகா மாறன் – முடிவிலா தார்ச்சாலை..,. மௌனத்தை ரீங்கரிக்கும் வண்டுகள் சலனமற்ற நீர்ப்பரப்பு., பனியில் ஒளிரும் நிலாக்கிரணங்கள்… இதம்தேட வைக்கும் வாடை…. முழு நிலவொளியிலும் தன்னை வெளிப்படுத்தா...
View Articleநாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்? –இடாலோ கால்வினோ
துவக்கத்தில் நாம் சில வரையறைகளை முன்வைத்துக் கொள்ளலாம்- 1. கிளாசிக்குகள் என்று அழைக்கப்படும் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, “….ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வதுதான் வழக்கம், :”…...
View Articleதுயரமும் இலக்கியமும்
– மாயக்கூத்தன் – ட்விட்டர் உலகில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதென்பது ஒருவிதமான மிரட்டல். எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. ஒரு ட்விட்டிற்கு வந்த பதில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, அவ்வளவுதான்.. மேலே...
View Articleமுடிவுகள் –பதாகை சிறுகதைப் போட்டி 2015
இவ்வருடத்திற்கான சிறுகதைப் போட்டியை நண்பர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களான நடுவர்கள் திரு பாவண்ணன் மற்றும் திரு க மோகனரங்கன் அவர்களின் தனித்துவமிக்க மதிப்பீடுகளும்...
View Articleயுக சந்தி?- முகம்மது ஐஷ்வர்யன்
(சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. எழுதியவர் – aishwaryyan@hotmail.com) பஸ் ஓரளவு காலியாத்தான் இருந்துது. ஆனாலும் கடசி வரிசையிலே ஜன்னலோரமா போய் உட்கார்ந்தேன். தனியா இருக்கணும்போல தோணிச்சுது....
View Articleமாசாவின் கரங்கள்- தனா
(சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, எழுதியவர் முகவரி vedhaa@gmail.com) மணலை வாரி இறைத்தபடி போருக்கான ஓலத்துடன் வெகு வேகமாக பாலையைக் காற்று கடந்துகொண்டிருந்தது. ஒழுங்கற்ற வட்டமாய் வேலியிடப்பட்ட...
View Articleஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே
காஸ்மிக் தூசி சிறிய கோயில் நகரம் அதன் மலை அடிவாரத்தில் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் அறுபத்து மூன்று பூசாரிகள் உள்ள அறுபத்து மூன்று வீடுகள் அதன் முந்நூறு தூண்கள் ஐந்நூறு படிகள் மற்றும் பதினெட்டு...
View Article