ஏகாந்தன் ஐந்து கவிதைகள்
ஏகாந்தன் எங்கெங்கும் எப்போதும் வெளியூர் போயிருந்த குடும்பம் திரும்பியிருந்தது கேட்டாள் பெண் கவலையோடு: தனியா இருந்தது போரடிச்சதாப்பா? என்று நான் தனியே இருந்தேன் என்னுடன் அல்லவா எப்போதுமிருக்கிறேன் என்ன...
View Articleதற்செயல்களின் அற்புதங்களில் எழும் தெய்வம்
இன்று காலை நடைப்பயிற்சி செல்கையில் என் பின் வந்து பதுங்கி தயங்கி நின்றபின், திடீரென வேகமெடுத்து முந்திச்சென்று பாதை மறைக்கும் குளிரின் காற்று. என் தாடை வருடி இளவேனிலின்...
View Articleஅப்பாவின் கடவுள்
காஸ்மிக் தூசி பாட்டியின் கடவுள் தாத்தாவின் வடிவில் பொன்னழகு சாமிக்கு பூசை முடித்து பாட்டிக்கு பொட்டு வைக்கிறது. தாத்தாவின் கடவுள் ஏரிக்கரையோரம் மீசை முறுக்கி குதிரையில் வாளேந்தி...
View Articleகோபாலகிருஷ்ண அடிகா- கவிதை பற்றியும், ஒரு கவிஞனாகவும்
தி இரா மீனா கன்னட மொழி கவிதை உலகில் ’ நவ்யா ’ இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக போற்றப்படுபவர் மொகேரி கோபாலகிருஷ்ண அடிகா. ஆங்கில மொழி பேராசிரியர், கல்லூரி முதல்வர் என்று முக்கிய பொறுப்புகள்...
View Articleநோய்க்கு மருந்து கொண்கண் தேரே
வளவ துரையன் அம்மூவனார் பாடியுள்ள ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களில் முதல் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதி ”தாய்க்குரைத்த பத்து” எனும் பெயரைப் பெற்றுள்ளது. இப்பாடல்கள் அனைத்துமே “அன்னை வாழி!”...
View Articleசொல் ஒளிர் வெளி
பானுமதி ந திருமதி. ச. அனுக்ரஹாவின் வீடும் வெளியும் தொகுப்பினை அமெசான்- கிண்டில் பதிப்பில் படித்தேன். கவிதைகளும், கதைகளுமான இதில் அவரது ஓவியத் திறமையும் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழ் எழுத்தாளர் திரு அ....
View Articleபக்குவம்
பா. சிவகுமார் யாருமற்ற தனிமையில் கரையிடம் புலம்பி விட்டு செல்கின்றன அலைகள் ஆக்ரோஷமாக பொங்கினாலும் அமைதியாகத் தழுவினாலும் ஆரவாரம் காட்டாத கரைக்கு அம்மாவின் சாயல்
View Articleஅடையாளப்படுத்தும் தனிமையின் பேருரைகள்
குறிஞ்சி மைந்தன் தோலுரித்துப் போட்டச் சட்டையை மீண்டும் கஞ்சி தேய்த்து ஊற வைத்துவிட்டு பொழுது மறையும் நேரத்தைக் கணக்கிட்டு கொண்டே கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தேன். மஞ்சள் வெய்யில் என் உடலை...
View Articleஅறியாமை
அனுஷா ஆர்ப்பரித்து கரைதொட முனையும் வெண்பஞ்சு நுரைகளாய் எத்தனை முறை நிகழ்ந்தும் அடங்காத பிடிவாதம் இலக்கு எட்டப்பட்டதா இல்லை பிரயத்தனமே இலக்கா அளப்பரியா எல்லையினை ஆட்கொள்ளும் எத்தனிப்போ முயற்சிப்பிழையா...
View Articleஅழிவு
வைரவன் லெ ரா ‘வானம் பிளந்து கடலாய் கொட்டும் பூமி பிளந்து தாகம் தீர்க்கும்’ ‘சதைகளால் பிணைக்கப்பட்ட பெரும்தொகுப்பு மேலும் கீழுமாய் ஒரே நேரவரிசையில் உடலை இறக்கி ஏற்றியது. ஆத்துமாக்கள் அவர்களின் நிழலாய்...
View Articleஉட்கார வேண்டும்
சீரா மும்பை பேருந்துகளில் வயோதிகர்களுக்கு இருக்கை கிடைக்குமென்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. வயோதிகன் என்று சொல்லுமளவிற்கு வயதொன்றும் ஆகவில்லை ஐம்பத்தேழுதான். ஆனால் ஜேப்படிக்காரர்கள்...
View Articleஉடலரசியல்
உஷாதீபன் அனைத்துப் பணியாளர்களும் வந்து சேரும் முன் கிளம்பி விட வேண்டும் என்று மனம் பரபரத்தது. அன்றைக்கென்று பலரும் சீக்கிரமே வருவது போல் தோன்றியது. மாடி அலுவலகத்திற்குச் செல்பவர்கள்...
View Articleஅவ்வளவுதான் மனிதர்கள்
ஆர் சேவியர் ராஜதுரை ஆபிஸ் முடிந்து கேபில் வந்துகொண்டிருக்கும் பொழுதுதான் சரவணனை Gossip எனப் பெயரிடப்பட்ட அந்த புது குழுவில் விஷ்ணு இணைத்திருந்தான்....
View Articleஅகிலமும் அண்டையும்
ஸிந்துஜா வண்டி இன்னும் கிளம்பவில்லை. நாலேகால் என்று கைக்கடிகாரம் காண்பித்தது. நாலு மணிக்கு மைசூரை விட்டுக் கிளம்ப வேண்டிய வண்டி கிளம்பாமல் அடமாய் நின்று கொண்டிருந்தது. அந்த முதல் வகுப்பில் நான்கு...
View Articleமலர்ந்த முகம் அல்லது 1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதி
தருணாதித்தன் “இதுதான் நீங்கள் தேடும் ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் “ என்றான் ரகு ராவ். அந்தத் தெருவே ஒரு நூற்றாண்டு காலம் பின்னே சென்ற மாதிரி இருந்தது. மேலே துருப் பிடித்த தகரத்தில் வர்ணம் மங்கி...
View Articleபரிசு சிறுகதை : டோக்ரி மொழி [Dogri] மூலம் : பி.பி.சாத்தே [B.P.Sathe] ஆங்கிலம்...
தி இரா மீனா ரஹிம் அண்ணி புதுப் பெண்ணாக கிராமத்திற்கு வந்தபோது எங்கள் வீட்டுப் பெண்கள் அவளைப் பார்க்கப் போனார்கள். புதுப் பெண்ணின் முகத்தைப் பார்க்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பரிசாக எடுத்துப் போக...
View Articleநிழலாட்டம்
ஜெகதீஷ் குமார் எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி இரு கட்டை விரல்களாலும் ஒத்திக் கொண்டிருக்கிறாள் தொடுதிரையை தவித்துத் திரியும் தங்கமீன்களைப் போல இவள் விழித்திரையில் மின்பிம்பங்கள் நடனமாடுகின்றன...
View Articleசுவைகள்
கலையரசி பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் குழந்தைப்பருவம் நினைவுக்கனிகளில் இன்னமும் சுவைத்திருக்கிறது. காலம் போட்ட தொரட்டிக்காம்பில் குறும்புகளைக் கொப்பளித்திருந்தது கோணப்புளியங்காயின் துவர்ப்பு....
View Articleஉன்னைக் கட்டிக் கொண்டு வாழ்வதற்கான காரணங்கள் சொல்லக் கூடியவையல்ல
எஸ். சுரேஷ் ஐந்தடி பத்து அங்குல உயரம், ஸ்வரவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் பதித்த நீல நிற பட்டுச் சேலை. நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையுமாய் தங்களை நோக்கி வந்த வர்ஷாவை விருந்தினர்கள் மேல் பன்னீர் தெளிக்க...
View Articleஸ்டார்
லட்சுமிஹர் இருள் கொஞ்சம் எட்டி பார்க்கத் தொடங்கியிருந்தது. ஹரிஷும், அருணாவும் பாலுவுக்கு பிறந்தநாள் கேக் வாங்க பேக்கரிக்கு வந்துள்ளனர். அருணா பள்ளி முடிந்து ஹரிஷை வீட்டுக்கு கூட்டி வரும் வழியில்...
View Article