பா. சிவகுமார்
யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன
அலைகள்
ஆக்ரோஷமாக
பொங்கினாலும்
அமைதியாகத்
தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத
கரைக்கு
அம்மாவின் சாயல்
பா. சிவகுமார்
யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன
அலைகள்
ஆக்ரோஷமாக
பொங்கினாலும்
அமைதியாகத்
தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத
கரைக்கு
அம்மாவின் சாயல்