சேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு
“சேவல் களம்”– பாலகுமார் விஜயராமன். “எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. ஆனால் (நல்ல வேளையாக ) எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவதில்லை,” என்று சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார்....
View Article‘அகாலம்’தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின் “அகாலம்” எனும் கவிதைத் தொகுப்பை இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான “வயலின் மனிதன்” ஐ சட்டென கடக்க...
View Articleஅமர் –விஜயகுமார் சிறுகதை
“இது நின்னுக்கிட்டு இருக்குடா; சம்மணம் போட்ட மாரில நான் டிஸைன் கேட்டேன்? “ரங்கசாமி சலித்துக் கொண்டார். “சாரி பெரிப்பா, சின்ன ஸ்தபதிதான் எதுக்கும் இந்த டிஸைன குடுத்துப்பார்ன்னு சொன்னார். “விஜயன் தன்...
View Articleஇறுகின முடிச்சு –பானுமதி சிறுகதை
வா, சகோதரி, என்னை நீ அறிய மாட்டாய். உன்னையும் நான் இதற்கு முன் அறிந்ததில்லை.கொலைகள் செய்யத் துணிந்த மகன்களைப் பெற்ற அன்னையருக்கு முன்பின் தெரிந்திருக்க என்ன அவசியம் உண்டு?நான் இறந்து போய் அவனை என்...
View Articleபயன்படாதவை –கா.சிவா கவிதை
சில நாட்களுக்குமுன் பூத்து மணத்த மலர்கள் சருகுக் குப்பையாக பரவியுள்ளது சாலையோரம், இன்று நேற்றிரவு கவர்ந்த வண்ணத்துடனும் சுவைக்கத் தூண்டிய வாசத்துடனுமிருந்த தீஞ்சுவை உணவு நொதித்து வழிந்துகொண்டிருக்கிறது...
View Articleவெறும் சொல் –செல்வசங்கரன் கவிதை
கீழே என்பதற்கு இருக்கும் ஸ்திரத்தன்மை மேலேக்குக் கிடையாது கீழே என்பதைப் போட்டால் அப்படியே கீழேயே கிடக்கும் மேலே ஒரு கிளர்ச்சியான சொல் அதனால் தான் பரந்து விரிந்த மணற்பரப்பை வியந்து பார்த்துக் கிளம்புகிற...
View Articleபடித்துறை –கலைச்செல்வி சிறுகதை
மண்டபத்தோடு கூடிய படித்துறை. அதில் படிகளும் மிகுந்திருந்தன. இத்தனை ஜபர்தஸ்துகள் இருந்தாலும் நதி என்னவோ நீரற்றுதான் இருந்தது. அவன் படியில் ஒரு காலும் நதியில் ஒருகாலுமாக கடைசி படிகளில் அமர்ந்திருந்தான்....
View Articleசோஷல் மீடியாவும் சில மரணங்களும் –சரவணன் அபி கவிதை
இறந்துவிட்டதாக முற்றாக அறியப்பட்ட நண்பனொருவனின் முகநூல் பக்கம் சிலநாட்களில் உயிர்தெழுந்தது விவாதங்கள் நிலைச்செய்திகள் வாழ்த்துக்கள் அனைத்தையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு அவனது...
View Articleதசைகள் ஆடுகின்றன –விபீஷணன் கவிதை
பூமியை புகைப்படம் எடுத்தபடி தன் கருநீலச் சீருடையை அணிகிறது வானம் தன்னையும் எடுக்கும்படி விதவிதமான தோரணைகளை வெளிப்படுத்தியது ஒற்றை ஆண் மயில் காற்றின் அசைவுகளுக்கு தலையாட்டும் மரமாக நான்...
View Articleநினைவுக்கு சிக்காத ஒரு சொல் –கவியரசு கவிதை
மீன்கள் நீந்தும் பாதைகளின் வரைபடத்துடன் தனக்குப் பிடித்த மீனைப் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்று கொண்டிருந்தவனிடம் பறவைகள் சொல்லிச் சென்றன “மீன்களுக்காக மட்டும் கடல் அல்ல” ஒவ்வொரு முறையும் வலையில்...
View Articleநிழல்களின் புகலிடம் –காஸ்மிக் தூசி கவிதை
என் இருப்பிலிருந்து பிரித்துவிட முடியாதபடிக்கு ஒன்றி பதுங்கியிருக்கின்றன எனக்குத்தெரியாமல் எப்படியோ எனக்குள் குடியேறிவிட்ட நிழல்கள். எங்கிருந்தோ வந்து திடீரென நாற்காலி ஏறி ஒண்டி அமர்ந்துகொள்ளும்...
View Articleபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் –குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping –...
அவளுக்கு சிறு வயதிலேயே குளூகொமாவும் காடராக்டும் வந்து விட்டது, ஆனால் அவள் எப்படியே சமாளித்துக் கொண்டிருந்தாள், தொடர்ந்து சின்னச் சின்ன கோலங்கள் கொண்ட க்ரோசட் பின்னினாள், கிளைப் பின்னலில் சிறு...
View Articleக்ளைமேட் –சிறுபத்திரிகை அறிமுகம் –பீட்டர் பொங்கல்
‘க்ளைமேட்’, சிறுபத்திரிகை, ஆசிரியர் வியாகுலன், இணையாசிரியர் துரை அறிவழகன், விலை ரூ.30, ‘கலைவெளி மாத இதழ்’, முதல் பிரதி மே மாதம் வந்திருக்கிறது. ‘சுபமங்களா’ போன்ற ஒரு இடைநிலை இதழாக தங்களை வரித்துக்...
View Articleஎதிரீடு –கா.சிவா கவிதை
ஒவ்வொரு தடவையும் விலகிட துடிப்பதற்கு முந்தைய கணம் ஒருதுளி சொட்டியிருக்கும் … அவள் மீதான பிரியம் மிளிர்கரு வண்ணத் தேன் துளியாய் சேகரமாகும் கண்ணாடிக் குடுவையினுள் இன்னுமொரு துளி விழும்போது தோன்றுகிறது...
View Articleசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்
மெய்யுணர் வழிகள் என நம் மரபு எவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளது என்று கணக்கு எடுத்தால் அது நீண்ட பட்டியலாகத்தான் இருக்கமுடியும். உதாரணமாக காஷ்மீரி சைவ நூலான விஞ்ஞான பைரவ தந்திரத்தில் அவற்றை...
View Articleசெங்கண்கள் –கவியரசு கவிதை
செங்கண்கள் நிரம்பி வழிய அலகிலிருந்து பிடுங்கப்படுகிறது காற்றில் மிதக்கும் மெல்லிசை. புகைப்படம் எடுப்பவர் வெவ்வேறு கோணத்திற்காக மரத்தில் ஏறும் போதும் செங்கண்களை விட்டுவிட்டு குரல்வளையின் நிர்வாணத்தை...
View Articleஅந்திக்கிறிஸ்துவின் வருகை –காலத்துகள் சிறுகதை
‘ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்துருக்காம்டா’ என்று இண்டர்வலின் போது திலீப் சொன்னதை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் ‘யாருடா சொன்னாங்க’ என்று கேட்க, ‘சும்மா டூப்படிக்கறான்டா’ என்றான் சந்துரு. ‘இல்லடா...
View Articleஆதவன் இறந்துவிட்டார்* –செல்வசங்கரன் கவிதை
211 ஆம் பக்கத்தை விரித்ததும் இருந்தது ‘நிழல்கள்’ கதை இரண்டு மூன்று வரிகளைக் கடக்கும் போதே ஹாஸ்டலின் பெரிய இரும்புக் கிராதிகளாலான கேட் தெரிய ஆரம்பித்தது அவளை ஹாஸ்டலில் விட்டு அவன் இருப்பிடத்திற்குத்...
View Articleநூற்றாண்டுகளின் சர்ப்பம் –காஸ்மிக் தூசி கவிதை
கொசு கூட உள் நுழைய முடியாதபடிக்கு பாதுகாப்பாய் வலையடித்த சாளரம் வழி எப்படியோ நுழைந்து வீட்டின் வரவேற்பறை வரை வந்து விடுகிறது தன்னைத் தானே விழுங்கும் சர்ப்பம். வாலைக் கவ்வி விழுங்க முயன்று மீள முடியாமல்...
View Articleசுழல் –சரவணன் அபி கவிதை
சிறுவிதை கடித்தெறிந்த கனித்தோல் கிளையுதிர்ந்த இலை கனியா பிஞ்சும் பூவும் அடித்தளம் சுற்றிலும் உயிரோட்டம் நில்லாது நடந்தேறும் நாடகம் உணவும் உணவின் உணவும் உண்ணவும் உண்ணப்படவும் அத்தனைக் களி எதுவுமில்லை...
View Article