எழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் –நரோபா
நரோபா பிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி? கோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி படுகொலைக்கு இரண்டு மாதங்கள் முன். நடுத்தர வர்க்கக்...
View Articleநினைவு –ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை
ஏ. நஸ்புள்ளாஹ் ♪ நினைவு நகர்ந்து நகர்ந்து கடலில் இறங்குகிறது எனது படுக்கையறையிலிருந்து நழுவிய நினைவு அது பால்யம் தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள பிரிந்து ஒதுங்கிய நினைவு அது இரவைக் கடப்பதைப் போல அல்லது ஒரு...
View Articleபசியின் பிள்ளைகள் –அத்தியாயம் 4, 5 தமிழில்: சரவணன் அபி (Children of Hunger –...
தமிழில்: சரவணன் அபி (Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma) அத்தியாயம் 4 பையனின் குரல் ஏறக்குறைய அவளுக்கு தெரிந்த ஒரு இளைஞனை நினைவுபடுத்தியது; தவிர்க்க முடியாத புன்னகை கொண்ட ஜான் வெல்ஸ், ஒரு...
View Articleராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை
காஸ்மிக் தூசி மேலூர்சாலை குறுக்கே கடந்து மேற்குச்சித்திரை வீதியில் ரங்கநாயகித்தாயார் சன்னதி தாண்டி நிமிர்ந்தால் கோயில் வாசல் முன் செங்குத்தாய் ஒரு தனிக்கோயில் அதற்குள் படிப்படியாய் இன்னும் பலநூறு சிறு...
View Articleஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: When the River sleeps –ரமேஷ் கல்யாண்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 When the River sleeps – “நதி உறங்கும்போது” என்ற ஈஸ்டரின் கிரெ எழுதிய தி ஹிந்து இலக்கிய பரிசு (2015) பெற்ற ஆங்கில நாவல். இவர் நாகாலாந்து பகுதியை சேர்ந்த எழுத்தாளர்....
View Articleவேனிற்காலம் –காலத்துகள் சிறுகதை
காலத்துகள் விடைத்தாள்களை வாங்கி மேஜையின் மீது அடுக்கி வைத்த ஸார், அறையின் வாசலுக்கு செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். முதல் மணிச் சத்தத்துடன் அனைத்து வகுப்பறைகளிலிருந்தும் எழுந்த கூச்சலினூடே வெளியே...
View Articleமெட்ரோ- ராம்குமார் சிறுகதை
ராம்குமார் அப்பாவும் மகனுமாக ரயிலில் சைதாப்பேட்டை வந்திறங்கி, கொத்தால்சாவடித் தெருவில் சென்று நாலாவது சந்தில் திரும்பி அந்த ப்ளாட் வாசலை அடைந்ததும் வாட்ச்மேன் இவர்கள் இருவரையும் வரவேற்கும் தொனியில்,...
View Articleகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்
ஏ. நஸ்புள்ளாஹ் கதை சொல்லி ♪ சூபிச ஞானத்தில் உறங்குகிறது பறவை அதன் இறக்கைகளை எறும்பு ஒன்று வாய் பிளந்து கடிக்க அமைதியின்மை தொலைத்து வலி உணர்ந்த பறவை அதன் சொண்டால் எறும்பின் சருமத்தின்மேல் மரணத்தை எழுத...
View Articleவாராணசி –வே. நி. சூரியா கவிதை
வே. நி. சூரியா புறப்படுதல் வாழ்வின் மண்டபத்தில் அபத்த சங்கீத பிரவாகம் பின்தொடரும் இனியதோல்வியை சுயம்வரித்துக் கொண்டேன் நோயுற்ற காக்கையாய் ப்ளாட்பாரங்களில் கூச்சலிட்டது இதயம் அதோ ஒரு துருப்பிடித்த ரயில்...
View Articleசீர் –கமல தேவி சிறுகதை
கமல தேவி மழை பெயருக்கு பெய்திருந்த முன்மதியம். மண்ணில் விழுந்து காய்ந்த துளிகளின் தடங்களின் மேலிருந்த சில பாதங்களைப் பார்த்தபடி அமுதா வாசல் படியில் அமர்ந்திருந்தாள். எதிர்த்தத் திண்ணையில் இரண்டு...
View Articleஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) –...
– வெங்கடேஷ் சீனிவாசகம் – அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் மூன்று பையன்கள். நான்தான் மூத்தவன்....
View Articleஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் –டி. கே. அகிலன்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 உணவே மருந்து என்றொரு கூற்றுண்டு. உடலை வருத்தாமல் அதை மகிழ்விக்கும் உணவை உண்பவர்களுக்கு வேறு மருந்து தேவையில்லை. உணவின் சாறை மருந்தென பிரித்தெடுத்து, அது தேவையான...
View Articleஆழ்வகுப்பு, உயிர்க்கனம் –ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்
ஹூஸ்டன் சிவா ஆழ்வகுப்பு வகுப்பில் அன்றுவரை அமையாக் கவனம் அவளில் கூர்மை கொண்டிருந்தது அங்கே ஆண்பெங்குவின்கள் அடைகாத்தன வானவில்லின் வண்ணங்கள் கட்டவிழ்ந்தன பூகோள அட்சரேகைகள் நிரைவகுத்தன இருபடிச்...
View Articleஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் –நரோபா
பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம். 1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி...
View Articleஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் –சரளா முருகையன்
அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, முற்போக்காளர்களிலிருந்து பிற்போக்காளர்கள் வரை, காந்தியவாதிகளும் கோட்ஸேக்களும், ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும் என எவ்வித...
View Articleகாத்திருப்பு –ராதாகிருஷ்ணன் சிறுகதை
ராதாகிருஷ்ணன் “இன்னும் 10 நிமிடம் மட்டும்” என மனதிற்குள் சொல்லி கொண்டேன் , காலை 7 மணிக்கு வந்து நின்றது , வெயிலேறி பின் வெயிலிறங்கி இப்போது இருள் மூடும் நேரம் வரை வந்துவிட்டது . கிளம்பலாம் என எண்ணும்...
View Articleசூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~
ஏ. நஸ்புள்ளாஹ் அனாரின் “எனக்கு கவிதை முகம்”கவிதைத் தொகுதியை 2007 இல் வாசித்த அனுபவம் எனக்கு உண்டு. நான் வாசித்த போது அத்தொகுப்பின் அனைத்துக்கவிதைகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்ததை இப்போதும் நினைத்துப்...
View Articleசருகு –ம. கிருஷ்ணகுமார் கவிதை
ம. கிருஷ்ணகுமார் கொஞ்சந் தான் எதிரெதிர் தான் இடைவெளி தான் ஒரு காலை உள்ளே விட்டு இப்படியும் அப்படியும் உடலைக் குறுக்கி வெளி வந்துவிடும் காலஅளவு தான் காலம் சருகைப் போல் உதிரக் கூடியது ஒரு கணம் ஒருசில...
View Articleமுத்துபொம்மு –கலைச்செல்வி சிறுகதை
கலைச்செல்வி கருவேலங்காட்டுக்குள் புதைந்துக் கிடந்தது அந்த குடியிருப்பு. மண்சுவரும் கீற்றுக்கூரையுமாக ஒழுங்கமையாத வரிசைக்குள் வீடுகள் நெருங்கிக் கிடந்தன. படுக்கவும் உடுக்கவும் தவிர்த்து மீதி...
View Article