ஓர் சிவப்பு பாட்டில்
அதிகாரநந்தி என் முன்னே இருக்கும் இந்தச் சிவப்பு பாட்டில் ப்ரான்ஸில் செய்யப்பட்டது ரத்தம் மாதிரி இருக்கிறதே நீர் என்று ஓரோர் நாள் நினைத்ததுண்டு- தொண்ணுற்று ஒன்பது ரூபாய்க்கு கொடுத்திருக்கிறான் அதுவும்...
View Articleஎஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’
ரா. கிரிதரன் பாகேஶ்ரீ ராகம் மென்சோகம் நிரம்பியது; சுயபச்சாதாபம் நிரம்பியது எனும் குறிப்போடு தொடங்கும் கதையில் அதே உணர்வுகளோடு பலவிதமான பாடல்களும் அவற்றின் ரசனையும் சுட்டப்படுகின்றன. கதைசொல்லியின்...
View Articleபிரக்ஞை
பெ. விஜயராகவன் காலைப் பொழுதின் மழைத்தூறலில் மிக ஞாபகமாய் கக்கத்தில் மடங்கிய குடையுடன் மெல்ல நிதானித்து நடக்கும் நரை கூடிய கிழவன் நடையில் காண்கிறேன் பிரக்ஞையின் பெருவெளித் தடத்தை.Filed under: எழுத்து,...
View Articleவியாழக்கிழமை
– கலைச்செல்வி – சாக்குப்படுதா திரையை விலக்கி நடைபாதை மேடையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் அவன். தெரு மேலதிக நடமாட்டமின்றி இருந்தது. தொளதொளத்த உடைகள் வியர்வையில் உடம்போடு ஒட்டியிருக்க, காதுகளில்...
View Articleஷோபா சக்தியின் ‘எழுச்சி’
கோகுல் பிரசாத் சமீபத்தில்,’உங்கள் வேலை குறித்து சலிப்பாக உணர்கிறீர்களா? இப்படியும் உலகில் சில மோசமான வேலைகள் உண்டு’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நுனிப்புல் மேய்ந்தேன். அடுத்தவர் அக்குளை முகர்வதை...
View Articleஆதவனின் ‘சிரிப்பு’
வெ.சுரேஷ் “ஒருத்தரோட சந்தோஷம் பெரும்பாலும், இன்னொருத்தருடைய துக்கமாய் போயிடறதுதான் ஆச்சரியம். இதுக்கு நிவர்த்தியே கிடையாதா? இன்னொருத்தருடைய சிரிப்பு, பெரும்பாலும் நம்முடைய துக்கத்தை ஏன் கிளறணும்?...
View Articleவேதம் ஓதும் சாத்தான்
ஜிஃப்ரி ஹாஸன் இந்த இரவுகள் என்னை அவளிடமிருந்தும் அந்நியப்படுத்தியுள்ளன அருகருகான உறக்கத்தில் ததும்பும் பேரின்பத்தை எதிர்பார்த்த கண்களிலிருந்து கசியும் ஏகாந்தம் அறை முழுதும் வியாபகங் கொள்கிறது ஆ. இந்தப்...
View Articleஇயற்கை அழைக்கிறது
எஸ் வீ. ராஜன். அலங்கரித்து வண்டீர்க்கத் தயாராய் நின்ற பூச்செடிக்கு பனிமுத்தமிட்டுச் செல்லும் ஐப்பசி அதிகாலை. இளம்சிவப்புச் சூரிய வட்டத்தின் குறுக்காக நிழல்கோடிட்டபடி கடந்து செல்லும் அழகைக்கவனியெனும்...
View Articleநயாகரா 2
ஸ்ரீதர் நாராயணன் மலையத்தனை நீர்த்தாரையை அருகணைந்து தரிசிக்க பெரும்படகில் குழுச் சவாரி. நனையாத நெகிழி ஆடையும், தருணங்களைத் தவறவிடாமலிருக்க பதிவுக்கருவிகளுமாக, மனிதக்கொத்துகள். மலையருவி புரண்டுவிழ...
View Articleஅசோகமித்திரனின் ‘துரோகங்கள்’
ஆர்.அஜய் 18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன் செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு...
View Articleஆதவனின் ‘அந்தி’
வெ. சுரேஷ் சிறு வயதில பாட்டி தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களின் சண்டையை ரசிப்பதில் பெரும் ஆனந்தம் அடைவதுண்டு. அவை, மேசை மின்விசிறியை யார் பக்கம் திருப்பி வைப்பது, யாருக்கு வாய் குழறல்,...
View Articleஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு
பீட்டர் பொங்கல் குழந்தைகள் கையில் ஒரு புதுப்பொருள் கிடைத்தால் அதை எல்லா இடங்களிலும் பொருத்தி விளையாடுகின்றன- ஸ்க்ரூ டிரைவர் இருந்தால் எல்லாவற்றையும் கழற்றிப் போடப் பார்த்தல், பசை இருந்தால் எதையெல்லாம்...
View Articleநேசக்கரங்கள்
விஜய் விக்கி மொபைலை எடுத்து செல்பி எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கையின் கடைசி செல்பி அது, பொய்யான சிரிப்பு பொங்கி வழிந்தது. அவசரமாக பேஸ்புக்கில் அப்டேட் செய்தேன். அநேகமாக ஐம்பது லைக்குகள் விழக்கூடும்....
View Articleஆதவனின் ‘கார்த்திக்’
வெ. சுரேஷ் வயதடைதல் (coming of Age) என்பதும், மந்தை திரும்புதல் (Returning to the fold) என்பதும் மனித வாழ்வின் முக்கியமான கட்டங்கள். எப்போது இவை இரண்டும் நிகழ்கிறது என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக...
View Articleகண்ணுறு கலை –நரோபாவின் ‘திருமிகு பரிசுத்தம்’
பீட்டர் பொங்கல் சென்ற மாதம் மறைந்த எழுத்தாளர் வில்லியம் ட்ரெவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவார் என்று பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு ஏமாற்றத்தில் முடிந்தது. சிறுகதை வடிவத்தை மிகச் சிறந்த வகையில்...
View Articleசப்பு கொட்டி சப்தமிட்டது
– பெ விஜயராகவன்- வெட்டுண்ட விரலில் குருதிப்பிளவு தக்கது கிடையாமல் தவித்த விரலை கவ்விச் சப்பும் வாயினுள் கண்டேன் கனிவாய் நாக்கின் இத ஒத்தடம். வெகுநேரம் விரல் ஊறி சுருங்கி சிறுத்த விரலை இழுத்தேன்...
View Articleதளைச்சுமை
– நித்ய சைதன்யா- மீட்பென பறவையைச் சுட்டியது ஒருவிரல் விலாவிலிருந்து கிளைத்து வந்தன பறப்பதன் நுட்பங்கள் கூரலகு காற்றைக் கிழிக்க பஞ்சைப் போலானது எனதுடல் தரையை வீடுகளை பசுமை தளும்பிய மரங்களை மலைகளைக்...
View Articleபற்றுகை
காலத்துகள் அந்த வருட சுதந்திர தின விழாவிற்கான நிகழ்ச்சிகளையும் அதில் பங்கேற்பவர்களையும் க்ளாஸ் டீச்சர் ராவ் தேர்வு செய்து கொண்டிருந்தார். எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடும் முருகவேல், பரத நாட்டியம்...
View Articleஅன்றாடத்தின் வினோதங்கள் –மாயக்கூத்தனின் ‘பாராமுகம்’
பீட்டர் பொங்கல் செகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்: 1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை 2. முழுமையான...
View Articleஒளி வெள்ளத்தின் மறைவில்: ஆதவனின் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ – வெ. சுரேஷ்
வெ. சுரேஷ் Alvin Toffler அவரது ‘Future Shock’ புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் மனிதனைக் குறித்து Modular Man என்று ஒரு கருத்தை முன்வைப்பார். தொழிற்புரட்சிக்குப் பின் உருவாகி வந்த, நவீன நகர்ப்புற...
View Article